எல்லா மொழிகளிலும் கவிதைதான் ஆதி இலக்கிய வடிவமாக இருந்துவருகிறது என்று சொல்வதில் தவறில்லை. இந்த முடிவையொட்டி பாரதிக்குப் பிந்திய கவிதைகளையும் கவிஞர்களையும் முடிந்தவரை இனம் காணும் முயற்சிதான்
"History is unkind to those it abandons, and can be equally unkind to those make it." -Salman Rushdie (Two Years Eight
"அமெரிக்காவைப் போல் திரு கார் பலமுறை கண்டுபிடிக்கப்பட்டவர். அதனால்தான் கிராம்வெல்லின் சரிதைக்கு 'காட்'ஸ் இங்கிலீஷ்மேன்' என்று பெயரிட்ட கிறிஸ்டோபர் ஹில்லையொட்டி, இந்தப் புத்தகத்தை 'தி லாஸ்ட் இங்கிலீஷ்மேன்,’
மறுபடியும் அதே சலங்கை ஒலி. யாரோ நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.. உள்ளேயோ வெளியிலோ!? திடுக் என்று எழுந்து உட்கார்ந்த லட்சுமி அங்குமிங்கும் பார்க்கும்போது – அதே அறையில் படுத்திருந்த ரிச்சர்ட் படபடவென்று
1) மூஸ் கவிதைகள் I. அந்தப் பூனை என் மடியில் படுத்திருந்தது ஒரு நிலவின் அமைதியைப் போல அந்தப் பூனைக்கு வினோதமான பெயர்கள் எல்லாம் இல்லை. மூஸ்… மூஸ்… என்றுதான் அப்பத்தா கூப்பிடுவார்கள் சுருக்கங்கள் நிறைந்த அவளது கரங்களில் விளையாடிக்கொண்டிருந்தது அந்த மூஸ் பூனைக்கு மூஸ் என்று
மலையாளத்தின் குறிப்பிடத்தக்க இளங்கவிஞர்களில் ஒருவர் சியாம் சுதாகர். 16-10-1983-இல் பிறந்தவர். சொந்த ஊர் பாலக்காடு. இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ஈர்ப்பம் (ஈரம்) 2001-ல் வெளிவந்தது. இரண்டாவது
1) நந்தினிக்குட்டி நத்தாருக்கு இன்னும் ஒரு வாரம் கேரல் குழுவின் வழக்கமான மார்கழி சங்கீர்த்தனங்கள் ஒவ்வொரு நாளும் நத்தார் தாத்தா நடனமாடி தாவிக்குதித்து வருகிறார் தெருவெங்கும். குழந்தைகளுக்கு மிட்டாயும் பலூனும் தருகிறார் மாடியிலிருந்து எட்டிப்பார்க்கும் நந்தினிக்குட்டிக்கும் மிட்டாய்
கடந்து சில மாதங்களாக தொடர்ந்து சிறுகதைகள் எழுதிக் கொண்டிருக்கும் இதுவரை சிறுகதை தொகுப்பு வெளியிடாத சில எழுத்தாளர்களிடம் கனலி கலை-இலக்கிய இணையதளம் சார்பில் சில கேள்விகளை முன்வைத்தோம்.
தீக்குச்சி தின்னும் வனம். Steve McQueen என்றதும் நினைவிற்கு வரும் அமெரிக்க நடிகரின் உருவத்தை தனது திறமையின் வழியாகவும் தவிர்க்க முடியாத கதைகளை முன் வைக்கும் திரைப்பட இயக்குனர்
1 மறுமலர்ச்சிக்காலத்தின் முடிவிற்கும் நவீன காலத்தின் துவக்கத்திற்கும் இடையே, பதினேழாம் நூற்றாண்டு ஸ்பெய்னில், லா மாஞ்சா பகுதியைச் சேர்ந்த, இன்னதுதானென்று ஆசிரியரால் பெயர் குறிப்பிடப்படாத கிராமத்திலிருந்து, மேலும் அவரால்