நீ நான் எல்லாமே பெயருக்கு முகாந்திரங்கள் வாடாப் பூந்தோட்டம் போய்ப் பூப்போம் வா” - ஸ்ரீ வள்ளி இங்கிருக்கும் ஒவ்வொரு உயிரியும் தன்னை ஒரு உயிராக உணரத் தொடங்கும் நேரம் இயக்கமானது முழுமை பெறுகின்றது. அதன்
ஒரு காலத்தில் அந்த ஊரில் பணக்காரர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பெயர் கதீஷ். அவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். கதீஷின் மகன் பெயர் அட்ஸெல்.
நவதாராளவாத உலகில் 'சுதந்திரம்' என்பது என்னவாக இருக்கிறது என்பதை பல்வேறு சிந்தனையாளர்கள் கேள்விக்குட்படுத்தியுள்ளனர். அவர்களுள் முக்கியமானவர் பையுங் ஷூல் ஹான் (Byung-Chul Han). சுதந்திரத்தின் வழியாகவே தற்போது கட்டுப்பாடு சாத்தியமாகிறது