பன்றிக்குட்டியும் முதலையும்
ஓரு தாய் பன்றி தன் குட்டிகளுடன் ஒரு காட்டு ஆற்றின் சேற்றில் ஊறியபடி தீனியை தின்று கொண்டிருந்தது. அதன் கடைசி குட்டி மிக புத்திசாலி. அது தாய் பன்றி இருந்த இக்கரையில் இருந்து...
மந்திர அடுப்பு – சிறார் கதை
ஒரு ராஜா அரண்மனையில் ஒரு மந்திர அடுப்பு இருந்தது. ராணி அதில்தான் சமையல் செய்வாள்.
“அடுப்பே டும் டும்
சமைத்து வை.
அரசர் விருந்து
படைத்து வா”
இந்தப் பாட்டை ராணி பாடினால் போதும். உடனே, அடுப்பு சமைத்துவிடும். ராஜாவுக்கு...
புள்ளையாரே.! உன்ன பாக்க வரமாட்டேன்
மழையை முன்கூட்டியே அறிந்து
சாரை சாரையாய் அணிவகுத்தது எறும்புகள்.
கூட்டம் கூட்டமாகப் பறவைகள் தன் கூட்டை நோக்கிப் பறந்து சென்றன. வானம் கரு மேகத்துடன் காட்சியளித்துக் கொண்டிருந்தது. ஒரு ஊசியை எடுத்து மேகத்தினை குத்தினால் மழை...
பச்சையும் சிகப்பும்
பச்சை கலர் தன் ஆசனத்தில் அமர்ந்திருந்தது. முதலில் வந்த வெள்ளை நிறம் “தலைவா வணக்கம்” என்று கும்பிடு போட்டது. ம்.ம் அங்கே போய் நில் என்றது பச்சை நிறம் திமிருடன். அடுத்து வந்தது...
சின்னா லட்டுத் திண்ண ஆசையா?
வீராவனம் சற்றே வித்யாசமான வனம். மற்ற வனத்தில் இருந்து வேறுபட்டது.
அந்த மிகப் பெரிய வனத்தில் ஒவ்வொரு விலங்கினத்திற்கும் ஒவ்வொரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு கொடுக்கப்படும். அந்தந்தப் பகுதியில் வாழும் விலங்குகள் அவர்களுக்குரிய ராஜாவை தேர்ந்தெடுத்துக்...
அபிலேஷ் ஓவியங்கள்
ஓவியங்கள்:
அபிலேஷ்
8 – ம் வகுப்பு
வேலுமாணிக்கம் பதின்ம மேல்நிலைப்பள்ளி;
வாணி - இராமநாதபுரம்
தாந்தேயின் தரிசனம் ,எலிசபெத் ஹாரிசன் தமிழாக்கம்- தாமரைக்கண்ணன்
"தி டிவைன் காமெடி’ நூலுடன் தாந்தே அலிகியேரி
அன்பு குழந்தைகளே, நான் இப்போது உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன். இந்த கதை அறுநூறு வருடங்களாக இங்குச் சொல்லப்பட்டு வருகிறது. இன்றுவரை மக்கள் இந்த...
சாய் சூர்யா ஓவியங்கள்
ஓவியம் :
சாய் சூர்யா S. K
8-ஆம் வகுப்பு
கார்த்திக் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி
பூந்தமல்லி
சென்னை.