சிறார் இலக்கியம்

சிறார் இலக்கியம்

இனிப்பு மாயாவி

வனப்பூர் நாட்டைப்பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த நாடு பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். உச்சி மலையின் மீது நின்று முழு நாட்டையும் பார்த்துவிடலாம். அந்த அளவுக்கு சிறிய நாடு என்றால் பாருங்களேன்!...

சிக்குவின் கவலை

"அம்மா அம்மா.." என கூப்பிட்டது சிக்கு"சொல்லுடா செல்லம்! என்ன வேணும்?" வாஞ்சையோடு கேட்டது தாய் ரிங்கு."அம்மா நாம இப்போ எங்க போறோம்?" மிக ஆர்வமாய் சிக்கு."நாம நதிக்கரை வழியா வேறொரு காட்டுக்குப் போறோம்டா.."...

கபியா-ஹிமோ

 ஒருநாள் மூங்கில் வெட்டும் முதியவர் ஒருவர், மர்மமாக ஒளிரும் மூங்கில் தண்டு ஒன்றைப் பார்த்தார். அந்த தண்டை வெட்டும்பொழுது, அதில் ஒரு அழகான பெண் குழந்தை இருப்பதைக் கண்டார். அவருக்கும் அவர் மனைவிக்கும் குழந்தை...

குழந்தை வேலுவும் குருட்டுக் கோழியும்..

வேம்புவின் இலைகளிலிருந்து மழை நீர் “லப் டப்” ஒலியை உண்டாக்கியவாறு செம்மண் பூமியைத் தழுவிக்கொண்டிருந்தது, தொடர் மழையினால் மலையடிவாரத்து ஊரே அதீதமாய் செம்மை பூண்டிருந்தது,  இந்தச் செந்நிற ஊரின் மேற்குத் தெருவின் கடைசியில்...

மமோதாரோ – பீச்பழச்சிறுவன்

முன்னொரு காலத்தில் வயதான ஒரு பெண் தன் துணிகளை துவைப்பதற்காக நதிக்கரையோரம் சென்றாள். அப்பொழுது அந்த நதியில் ஒரு பீச் பழத்தை கண்டு அதை எடுத்துக்கொண்டாள். தன் கணவரிடம் காண்பிப்பதற்காக அதை வீட்டிற்கு...

துப்பறியும் பென்சில் – 10

மனிதர்கள்  கடத்தல் நடைபெற்றதில் இருந்து கடத்தல்காரர்களைக் கோட்டை விட்டது வரை பென்சில் மனிதர்கள் தகவல் சேகரித்து இருந்தனர். பச்சைநிற பென்சில் கோபமாகக் கத்தியது. “இந்த போலீஸ்காரர்கள் இப்படியா கோட்டை விடுவார்கள்?” கைக்கு கிடைத்த கடத்தல்காரர்களைப் பிடிக்காமல் தப்பிக்க...

சின்னா லட்டுத் திண்ண ஆசையா?

வீராவனம் சற்றே வித்யாசமான வனம். மற்ற வனத்தில் இருந்து வேறுபட்டது. அந்த மிகப் பெரிய வனத்தில்  ஒவ்வொரு விலங்கினத்திற்கும்  ஒவ்வொரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு கொடுக்கப்படும்.  அந்தந்தப் பகுதியில் வாழும் விலங்குகள் அவர்களுக்குரிய ராஜாவை தேர்ந்தெடுத்துக்...

முட்டாளின் சொர்க்கம்

ஒரு காலத்தில் அந்த ஊரில் பணக்காரர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பெயர் கதீஷ். அவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். கதீஷின் மகன் பெயர் அட்ஸெல். கதீஷின் வீட்டில் தூரத்து உறவினர்...

என் பெயர் என்ன?

நாகு அதிர்ச்சி ஆயிட்டான். முதல்ல நாகு யாருன்னு சொல்றேன். நாகு மூனாவது படிக்கிற சின்ன பையன். ஒரு கிராமத்துல அவனோட அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அக்கா கூட வாழ்ந்து வந்தான். அவன் இங்கிலீஷ் மீடியம் படிக்கிறான். அன்னைக்கு சண்டே ஸ்கூல் லீவு. அவன் கலர் பண்ணிட்டு, அத எடுத்து...

சிங்கராஜாவின் விருந்து

அந்தக் காட்டில் சிங்கம், புலி, சிறுத்தை, நரி, மான், யானை என நிறைய நிறைய விலங்குகள்  இருந்தன. எத்தனை விலங்குகள் இருந்தால் என்ன? காட்டுக்கு ராஜா யார்?... ஆமாம். சிங்கராஜா தான் அந்தக் காட்டுக்கும் ராஜா. அன்று சிங்கராஜாவிற்குப் பிறந்த நாள். காடே திருவிழாக் கோலத்தில் இருந்தது.“பிறந்த நாள்... எங்க சிங்கராஜாவிற்குப் பிறந்த நாள்... நாங்க ஆடிப்பாடும் திருநாள்...” பெரிய பாறைக்குள் இருந்த சிங்கராஜாவின் அரண்மனையில் விலங்குகள் சந்தோசமாக ஆடிப்பாடிக் கொண்டாடின.வருடா வருடம் சிங்கராஜா அதன் பிறந்த நாள் அன்று எல்லா விலங்குகளுக்கும் பிடித்த உணவுகள் உடன் தடால்புடாலாக விருந்து வைக்கும். அதனால் தான் இந்த ஆட்டம் பாட்டம் எல்லாம். போன வருட விருந்தின் ருசி, இன்னும் விலங்குகள் நாக்கில் எச்சில் ஊர செய்தது. விருந்தில் நிறையச் சாப்பிட வேண்டுமென விலங்குகள் இரண்டு நாட்களாகச் சாப்பிடாமல் காத்திருந்தன. இறைச்சிகள், பழங்கள், காய்கறிகள், புற்கள் என வகை வகையாக உணவுகளின் விதவிதமான வாசம், மூக்கில் ஏறி பசியைத் தூண்டியது.சிங்கராஜா கம்பீரமாக...