சிறார் இலக்கியம்

சிறார் இலக்கியம்

ஸ்லதே என்னும் ஆடு-ஐசக் பாஷவிஸ் சிங்கர்

ஹனுக்கா* பண்டிகையின் பொழுது ஊரிலிருந்து நகரத்துக்கான சாலை பனி மூடியிருக்கும், ஆனால் இந்த வருடமோ குளிர் குறைவாக உள்ளது. ஹனுக்கா நெருங்கிவிட்ட போதிலும் பனி சிறிதளவே பொழிந்திருக்கிறது. பெரும்பாலான நேரம் சூரியன் ஒளிர்ந்தது. விவசாயிகள் வறண்ட...

மந்திர அடுப்பு – சிறார் கதை

ஒரு ராஜா அரண்மனையில் ஒரு மந்திர அடுப்பு இருந்தது. ராணி அதில்தான் சமையல் செய்வாள்.  “அடுப்பே டும் டும் சமைத்து வை. அரசர் விருந்து படைத்து வா” இந்தப் பாட்டை ராணி பாடினால் போதும். உடனே, அடுப்பு சமைத்துவிடும். ராஜாவுக்கு...

பெரிய இடத்துப் பூனை (பிரெஞ்சு) சார்ல் பெரோ, தமிழில்- ஈஸ்வர்.

  ஒரு ஊரில் ஒரு தந்தை, தன் மூன்று மகன்களுடன் வசித்து வந்தார். அவருக்கு வயதாகிவிட்டதால், தன்னிடம் இருக்கும் சொத்தை எல்லாம் மகன்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிடத் தீர்மானித்தார். அதன்படி, மூத்தவனுக்கு தன்னுடைய மில்லையும், இரண்டாமவனுக்கு...

பள்ளி மறுதிறப்பு –சிறுவர் நாடகம்

இடம் : பாண்டியன் நகர் பேருந்து நிறுத்தம் கதாபாத்திரங்கள் : மோகன், மதிவாணன், ஒரு பெரியவர் காலை நேரம் .   பேருந்துகளின் வகும் போகும் இரைச்சல், பேருந்து பிடிக்க நிற்கும் பயணிகளின் பேச்சு. வேறு வாகனங்களின் தொடர்ந்த...