துப்பறியும் பென்சில் – 6
6.விடியல்
விடியலின் அறிகுறியாக இருள் மறையத் தொடங்கியது. பறவைகள் ஒலி எழுப்பத் தொடங்கின. பறவைகளின் ஒலியைக் கேட்டு வண்டுகள் ஓடி ஒளிந்தன. வெட்டிக்கிளிகள் இலைகளுக்குள் மறைந்து தங்களை பாதுகாத்துக் கொண்டன.ஒளி வெள்ளை நிற...
துப்பறியும் பென்சில் – 8
துரத்தல்
“டேய், ராமு! பெட்டி கவனம்.” என்று கூறிய சுந்தராஜன், தன் பைக்கை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து இடது புறமாகத் திரும்பி வேகமாக வண்டியை ஓட்டினார்.“சரிங்க, முதலாளி! நீங்க சீக்கிரம் வண்டியை...
பாட்டி சொன்ன கதை ஐசக் பாஷவிஸ் சிங்கர் தமிழாக்கம்- சக்திவேல்
டிரைடல் ஒரு உற்சாகமான விளையாட்டு தான். ஆனால் இரவு நேரமாகி விட்டது, எல்லோரும் படுத்துத் தூங்குங்கள் என்று லியா பாட்டி சொன்னார். உடனே, எங்களுக்குக் கதை சொல்லுங்கள் பாட்டி என்று பேரக்குழந்தைகள் கெஞ்சினார்கள்.ஒருகாலத்தில்...
மமோதாரோ – பீச்பழச்சிறுவன்
முன்னொரு காலத்தில் வயதான ஒரு பெண் தன் துணிகளை துவைப்பதற்காக நதிக்கரையோரம் சென்றாள். அப்பொழுது அந்த நதியில் ஒரு பீச் பழத்தை கண்டு அதை எடுத்துக்கொண்டாள். தன் கணவரிடம் காண்பிப்பதற்காக அதை வீட்டிற்கு...
இனிப்பு மாயாவி
வனப்பூர் நாட்டைப்பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த நாடு பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். உச்சி மலையின் மீது நின்று முழு நாட்டையும் பார்த்துவிடலாம். அந்த அளவுக்கு சிறிய நாடு என்றால் பாருங்களேன்!...
துப்பறியும் பென்சில்- 4
4. கடத்தல் நாடகம்
வானம் வெளுத்திருந்தது. சூரியன் கோபம் கொண்டிருந்தான் என்பதை மக்களின் புலம்பல் வெளிபடுத்தியது. தெப்பக்குளம் காமராசர் சிலை அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் மக்கள் தங்கள் கைகளை விசிறியாக்கி வீசியபடி புலம்பி...
சுந்தரவர்த்தினி ஓவியங்கள்
ஓவியங்கள்:R.சுந்தரவர்த்தினிஎட்டாம் வகுப்புவீனஸ் மெட்ரிகுலேஷன் பள்ளிசிதம்பரம்.