துப்பறியும் பென்சில் – 8
துரத்தல்
“டேய், ராமு! பெட்டி கவனம்.” என்று கூறிய சுந்தராஜன், தன் பைக்கை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து இடது புறமாகத் திரும்பி வேகமாக வண்டியை ஓட்டினார்.“சரிங்க, முதலாளி! நீங்க சீக்கிரம் வண்டியை...
அரசுப் பள்ளி மாணவர்களின் கதைகள்:
யானையும் வேட்டைக்காரனும்பா. கிஷோர் (எட்டாம் வகுப்பு)காட்டில் யானை ஒன்று வசித்து வந்தது. யானை ஒரு குளத்தில் தினமும் நீர் அருந்த வரும். இதைப்பார்த்த வேட்டைக்காரன் அதை வேட்டையாடப் பார்த்தான். அதற்காக ஒரு பெரிய குழியைத்...
குழந்தை வேலுவும் குருட்டுக் கோழியும்..
வேம்புவின் இலைகளிலிருந்து மழை நீர் “லப் டப்” ஒலியை உண்டாக்கியவாறு செம்மண் பூமியைத் தழுவிக்கொண்டிருந்தது, தொடர் மழையினால் மலையடிவாரத்து ஊரே அதீதமாய் செம்மை பூண்டிருந்தது, இந்தச் செந்நிற ஊரின் மேற்குத் தெருவின் கடைசியில்...
நட்சத்திர தேவதை
மதிய உணவு இடைவெளிக்குப் பிறகு, பாண்டு சார் புவியியல் வகுப்பில் ‘நட்சத்திரங்களைப்’பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். பாடம் நடத்தும் போதே, நட்சத்திரங்கள் குறித்த கற்பனையில் மிதந்து கொண்டிருந்தான் அருண். எப்படியாவது நட்சத்திரங்களைப் போய்...
சிக்குவின் கவலை
"அம்மா அம்மா.." என கூப்பிட்டது சிக்கு"சொல்லுடா செல்லம்! என்ன வேணும்?" வாஞ்சையோடு கேட்டது தாய் ரிங்கு."அம்மா நாம இப்போ எங்க போறோம்?" மிக ஆர்வமாய் சிக்கு."நாம நதிக்கரை வழியா வேறொரு காட்டுக்குப் போறோம்டா.."...
முட்டாளின் சொர்க்கம்
ஒரு காலத்தில் அந்த ஊரில் பணக்காரர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பெயர் கதீஷ். அவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். கதீஷின் மகன் பெயர் அட்ஸெல். கதீஷின் வீட்டில் தூரத்து உறவினர்...
கிளியே கிளியே வெட்டுக்கிளியே
ரொம்ப வருஷங்களுக்கு முன்பு ஒரு நாள் இலுப்பை வனத்திலுள்ள பறவைகள் விலங்குகள் எல்லாம் பரபரப்பாக என்னமோ கூடிக் கூடிப் பேசிக் கொண்டு இருந்தன. அந்த நேரத்தில் காட்டிலிருந்த மரங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை என்னவாயிற்று...
துப்பறியும் பென்சில் – 6
6.விடியல்
விடியலின் அறிகுறியாக இருள் மறையத் தொடங்கியது. பறவைகள் ஒலி எழுப்பத் தொடங்கின. பறவைகளின் ஒலியைக் கேட்டு வண்டுகள் ஓடி ஒளிந்தன. வெட்டிக்கிளிகள் இலைகளுக்குள் மறைந்து தங்களை பாதுகாத்துக் கொண்டன.ஒளி வெள்ளை நிற...
என் பெயர் என்ன?
நாகு அதிர்ச்சி ஆயிட்டான். முதல்ல நாகு யாருன்னு சொல்றேன். நாகு மூனாவது படிக்கிற சின்ன பையன். ஒரு கிராமத்துல அவனோட அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அக்கா கூட வாழ்ந்து வந்தான். அவன் இங்கிலீஷ் மீடியம் படிக்கிறான். அன்னைக்கு சண்டே ஸ்கூல் லீவு. அவன் கலர் பண்ணிட்டு, அத எடுத்து...














