டப்… டப்… டப்…
காட்டிலிருந்த விலங்குகள் எல்லாம் சேர்ந்து, காட்டை இழுத்துப் பூட்டிவிட்டன. இனி மனிதர்களால் நுழைய முடியாது.
வீட்டில் பூட்டுப்போட்டு பொருட்களைப் பாதுகாப்பது போல, காட்டைப் பாதுகாக்க வேண்டும் என்பது விலங்குகளின் நீண்ட கால ஆசை. அது...
முயல் வாலிழந்த கதை
முன்னொரு காலத்தில், முயலுக்கு நீண்ட வாலிருந்தது. ஆனால் பூனைக்கு வால் இல்லை. முயலின் வாலைப் பார்த்து பூனைக்கு பொறாமையாக இருந்தது. அதைப் போன்ற வால், தனக்கில்லையே என பூனை மிகவும் ஏங்கியது.
முயல் எப்போதுமே...
புள்ளையாரே.! உன்ன பாக்க வரமாட்டேன்
மழையை முன்கூட்டியே அறிந்து
சாரை சாரையாய் அணிவகுத்தது எறும்புகள்.
கூட்டம் கூட்டமாகப் பறவைகள் தன் கூட்டை நோக்கிப் பறந்து சென்றன. வானம் கரு மேகத்துடன் காட்சியளித்துக் கொண்டிருந்தது. ஒரு ஊசியை எடுத்து மேகத்தினை குத்தினால் மழை...
மந்திர அடுப்பு – சிறார் கதை
ஒரு ராஜா அரண்மனையில் ஒரு மந்திர அடுப்பு இருந்தது. ராணி அதில்தான் சமையல் செய்வாள்.
“அடுப்பே டும் டும்
சமைத்து வை.
அரசர் விருந்து
படைத்து வா”
இந்தப் பாட்டை ராணி பாடினால் போதும். உடனே, அடுப்பு சமைத்துவிடும். ராஜாவுக்கு...
தேசிய நெடுஞ்சாலை
மாமாவின் கடைக்கு செல்வது செங்கனுக்கு ரொம்பவே பிடிக்கும். மாமாவின் கடை என்பது ஒரு தேநீர்கடை. அது தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கடைக்கு பின்னபுறமே வீடு அல்லது இரண்டையும் பிரிக்க முடியாது என்றும் சொல்லலாம்....
துப்பறியும் பென்சில் – 8
துரத்தல்
“டேய், ராமு! பெட்டி கவனம்.” என்று கூறிய சுந்தராஜன், தன் பைக்கை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து இடது புறமாகத் திரும்பி வேகமாக வண்டியை ஓட்டினார்.
“சரிங்க, முதலாளி! நீங்க சீக்கிரம் வண்டியை...
சின்னா லட்டுத் திண்ண ஆசையா?
வீராவனம் சற்றே வித்யாசமான வனம். மற்ற வனத்தில் இருந்து வேறுபட்டது.
அந்த மிகப் பெரிய வனத்தில் ஒவ்வொரு விலங்கினத்திற்கும் ஒவ்வொரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு கொடுக்கப்படும். அந்தந்தப் பகுதியில் வாழும் விலங்குகள் அவர்களுக்குரிய ராஜாவை தேர்ந்தெடுத்துக்...
விஷ்வ வர்தினி ஓவியங்கள்
ஓவியங்கள்
விஷ்வ வர்த்தினி
ஒன்றாம் வகுப்பு
சாய் கிருஷ்ணா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி
வேலூர்
பொதுத்தேர்வு
அந்த யானைக்குட்டியின் பெயர், யாங்கு. அது சொன்ன செய்தி எல்லாரையும் திடுக்கிட வைத்தது.
“இந்த ஆண்டிலேர்ந்து, அஞ்சாம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு வரப் போவுதாம். முடிவே பண்ணிட்டாங்களாம்”. .
“இனிமே தெனமும், நாம விளையாடவே முடியாதுல்ல,”...