மந்திர அடுப்பு – சிறார் கதை
ஒரு ராஜா அரண்மனையில் ஒரு மந்திர அடுப்பு இருந்தது. ராணி அதில்தான் சமையல் செய்வாள்.
“அடுப்பே டும் டும்
சமைத்து வை.
அரசர் விருந்து
படைத்து வா”
இந்தப் பாட்டை ராணி பாடினால் போதும். உடனே, அடுப்பு சமைத்துவிடும். ராஜாவுக்கு...
உயிர் காப்பான் தோழன்
ஒரு காட்டில் ஒரு சிங்கக்குட்டி இருந்தது. அதன் பெயர் அரிமா. காட்டில் உள்ள மற்ற விலங்குக் குட்டிகளுடன், சேர்ந்து விளையாட, அதற்கு மிகவும் ஆசை.ஒரு நாள் “என்னோட விளையாட வர்றியா?”என்று, மான்குட்டியிடம், அரிமா ஆசையாகக்...
பன்றிக்குட்டியும் முதலையும்
ஓரு தாய் பன்றி தன் குட்டிகளுடன் ஒரு காட்டு ஆற்றின் சேற்றில் ஊறியபடி தீனியை தின்று கொண்டிருந்தது. அதன் கடைசி குட்டி மிக புத்திசாலி. அது தாய் பன்றி இருந்த இக்கரையில் இருந்து...
துப்பறியும் பென்சில் -3
3.தெப்பக்குளம்
அதிகாலை ஏழு மணி. மாரியம்மன் கோவில் அருகில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. அதுவும், இன்று மரியம்மன் கோவிலில் எந்த விசேசமும் இல்லை. இன்று புதன்கிழமை வேறு. இதேநேரம் வெள்ளிக்கிழமை என்றால் கூட்டம் அதிகமாக...
பூமிக்கு டூர் போகலாம்.
"அன்பு மாணவ மாணவியர்களே.! ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா கூட்டிட்டு போறாங்க.அதற்கான விவரம் வந்திருக்கு எல்லாரும் நோட்டீஸ் போர்டுல போய் பாருங்க அப்படின்னு" மைக்ல பள்ளி தலைமையாசிரியர் அறிவிச்சாங்க.வகுப்பறையிலிருந்து வேகமா ஓடி...
குழந்தை வேலுவும் குருட்டுக் கோழியும்..
வேம்புவின் இலைகளிலிருந்து மழை நீர் “லப் டப்” ஒலியை உண்டாக்கியவாறு செம்மண் பூமியைத் தழுவிக்கொண்டிருந்தது, தொடர் மழையினால் மலையடிவாரத்து ஊரே அதீதமாய் செம்மை பூண்டிருந்தது, இந்தச் செந்நிற ஊரின் மேற்குத் தெருவின் கடைசியில்...