சரவணன் டோ புகைப்படங்கள்
நீலத்தை தேடி கடலடியிலோர் பயணம்
சகல வசீகரங்களுடைய புன்னகை. பெரும் அழகன்.
படைக்க மட்டுமே ஆனவை.. எம் அம்மை பராசக்தியின் கரங்கள்..
சூரியனே சற்று இளைப்பாறு செருப்பற்ற அந்த பாதங்களுக்காக.
புகைப்படக் கலைஞர் : சரவணன் டோ.
வர்ணனை: பவித்ரா