சரவணன் டோ புகைப்படங்கள்

 நீலத்தை தேடி கடலடியிலோர் பயணம்   சகல வசீகரங்களுடைய புன்னகை. பெரும் அழகன். படைக்க மட்டுமே ஆனவை.. எம் அம்மை பராசக்தியின் கரங்கள்.. சூரியனே சற்று இளைப்பாறு செருப்பற்ற அந்த பாதங்களுக்காக. புகைப்படக் கலைஞர் : சரவணன் டோ. வர்ணனை: பவித்ரா