சரவணன் டோ புகைப்படங்கள்
நீலத்தை தேடி கடலடியிலோர் பயணம்
சகல வசீகரங்களுடைய புன்னகை. பெரும் அழகன்.
படைக்க மட்டுமே ஆனவை.. எம் அம்மை பராசக்தியின் கரங்கள்..
சூரியனே சற்று இளைப்பாறு செருப்பற்ற அந்த பாதங்களுக்காக.
புகைப்படக் கலைஞர் : சரவணன் டோ.
வர்ணனை: பவித்ரா
ஷமீலா யூசுப் அலி ஓவியங்கள்
வரைந்த சித்திரங்களுக்குப் பெயரிடுவது கஷ்டமான வேலை.
மனம் என்பது முடிவறாது நீளும் குகைத் தொகுதி. அதன் இடுக்குகள், வளைவுகள், நீர்ச்சுனைகள், மர்மங்கள் எல்லாவற்றையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. எப்போதும் அற்புதங்களையும் முடிவற்ற சிக்கல்களையும்...
ரிஷியின் ஓவியங்கள்
ஓவியங்களை கண்டு ரசிப்பது மட்டுமல்ல, நிர்ணயிக்க இயலாத அர்த்தங்களை படித்து உணர்வதும்.
சிலுவைகள் அருகில் உருவகங்களாய் உணர்த்துவது யாது ?
ஓவியம் : ரிஷி
அப்பு சிவா ஓவியங்கள்
சிறு அதட்டலில் தேம்பும் குழந்தை, தன் ஓரகண்ணால் நிமிர்ந்துபார்க்கும் அந்த கணம்....மறுபடி திட்டத்தோணுமா?
பூகம்பத்தில் புதைந்த தாயை, தொடமுனையும் அழுகை வற்றிய அந்த முகம்.
முகமூடி வீரர் மாயாவி தோன்றும் இன்ப வேட்கை- சித்ரன்
இந்தக் கதை சுப்பையாவைப் பற்றியது தான். ஆனால் சுப்பையாவின் கதையை மனோகரனிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும். சச்சினின் ஆட்ட வசீகரத்தால் கிரிக்கெட் பேட்டோடு அலைந்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நாங்கள். மனோகரனோ ஒருமுறை கூட பேட்டைத்...
ஷமீலா யூசுப் அலி ஓவியங்கள்
இடறி விழுவதும் மீள எழுவதுமாய் குருவிகள், பூனைகள், புத்தகங்களாய் நெடித்தோடும் ஒரு துண்டுப் பிரபஞ்சம்.
மழைக்குருவிகள் இழுத்து வரும் பனிக்குளிர் காலையும் உள் மன ஊஞ்சலும்.
தாயாதலென்பது மீண்டும் குழந்தையாதல்.
ஓவியம் & வர்ணனை : ஷமீலா...
இயலின் ஓவியங்கள்
இழை
மீடியம் : soft pastels on paper
அளவு: A3
இவ்வியற்கை எனக்கு தரும் மயக்கமே இந்த ஓவியங்கள். மனித இயல்பையும் அவனைச் சூழ்ந்த புற உலகையும் இயற்கை எழிலால் நிரப்பவேண்டும். இவ்விரண்டிற்கும் உள்ள...
பிருந்தாவின் ஓவியங்கள்
ஓவியம் நமது மன உட்கிடக்கைகளை சமூகத்தின் முன்னால் வெளிக்கொணரும் ஓர் அரிய உத்தி முறை...மனிதனை அகவெளிப்பாட்டு எதார்த்தவாத சிந்தனைகளை பார்வையாளனிடம் கொண்டுச் சேர்க்கும் ஓரு சிறந்த கருவி என்று கூறினால் அது மிகைப்படாது..அந்த...