மொழிபெயர்ப்பு நேர்காணல்கள்

இந்தியாவில் காலநிலை மாற்றம்: நவ்ரோஸ் துபாஷ் நேர்காணல்

நவ்ரோஸ் துபாஷ் நீண்ட காலமாக காலநிலை மாறுபாட்டுச் சவால்களுக்கு, இந்தியாவின் எதிர்வினையை ஆராய்ந்து வரும் அறிஞர் ஆவார். 1990-ஆம் ஆண்டு, ஏற்படுத்தப்பட்ட காலநிலைச் செயல்பாட்டு நெட்வொர்க் சிவில் சொசைட்டியின், முதல் சர்வதேச ஒருங்கிணைப்பாளர்...

புனைவு எழுத்தாளன் ஒரு இடத்தில் அமர்ந்து நாவலை எழுதுவதன் மூலம் உன்னத உலகம் என்ற...

1930-களில் ப்ரூக்ளின் மற்றும் ப்ரான்க்ஸ் இல்லங்களிலிருப்பது போன்ற செளகரியமான விக்டோரிய வகை நாற்காலிகள், அதனுடன் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் மற்றும் பெரிய தொலைக்காட்சிப் பெட்டியுடன் அப்பர் பிராட்வே எனும் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஐந்து அறைகள்...

ஹாருகி முரகாமி நேர்காணல்கள்

ஹாருகி முரகாமி இன்றைய தேதியின் உச்ச நாவலாசிரியர் ஹாருகி முரகாமி, மிகவும் வினோதமான, மாயவகை சிறுகதைகளோடு நுட்பமான நாவல்களையும் ஏராளமாக எழுதித் தள்ளிக்கொண்டிருக்கும் மிகவும் சுறுசுறுப்பான, ஆச்சர்யகரமான எழுத்தாளர். இவரது The Wind-up...

ஜேன் குடெல்: மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது; சரியான பாதையை நோக்கிச் செல்ல ஆரம்பிப்பதற்குப் பல வழிகள்...

ஜேன் குடெல் (Jane Goodall) சிம்பன்சி குரங்குகள் குறித்த ஆய்வுகள் மற்றும் அவ்வினத்தின் மிகச்சிறந்த முதன்மை மருத்துவர்களில் ஒருவராவார். கோம்பே ஸ்ட்ரீம் தேசிய பூங்காவில் வசிக்கும் சிம்பன்சி குரங்கு குறித்த ஆய்வில் கடந்த...

யெஹூதா அமிகாய் நேர்காணல்.

யெஹூதா அமிகாய் 1924இல் ஜெர்மனியின் வட்ஸ்பர்கில் பிறந்தார், பழமைப்பற்றுமிக்க தம் குடும்பத்தாருடன் 1936இல் பாலஸ்தீனத்திற்கு பின்னர் குடிபெயர்ந்தார். இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் இராணுவத்தின் பாலஸ்தீனிய படை சார்பாக மத்திய கிழக்கில் அமிகாய்...

ரியூ முரகாமி உடன் ஒரு கலந்துரையாடல்

புகழ்பெற்ற எழுத்தாளருடைய, ஜப்பானியர்களின் பாரம்பரிய நிகழ்வுகள் என்னும் சமீபத்திய புத்தகமானது, இதுவரை குற்றப் புனைவு புதினங்களுக்காக அதிகம் அறியப்பட்டவரின் குறிப்பிடத்தக்க புதிய பயணம் ஆகும். இலக்கிய வகையின் மாற்றம், குழந்தைப் பருவ நினைவுகள்,...

வில்லியம் டி. வோல்மன்: இன்றைய வசதிக்காக, நாளைய பாதுகாப்பைப் பலி கொடுக்கிறோம்

காலநிலை மாற்றம் குறித்த இரண்டு பாகங்களால் ஆன பெரும் புத்தகத்தை பிரபல நாவலாசிரியரும் இதழாளருமான வில்லியம் டி. வோல்மன் வெளியிட்டுள்ளார். “நீண்ட நாட்களாக காலநிலை மாற்றத்தை நான் மறுத்து வந்திருக்கிறேன். நான் இறந்துவிட்ட பிறகு...