Tag: கனலி-25

மார்க் ஸ்ட்ராண்ட் கவிதைகள்.தமிழாக்கம் – வே.நி.சூர்யா

1.பைசாசக் கப்பல்நெரிசலான வீதியினூடேஅது மிதக்கிறது,அனுமானிக்கயியலாத அதன் கொள்ளளவோ காற்றைப் போல.அது நழுவுகிறதுசேரிகளின் சோகத்திலிருந்துபுறநகர் நிலங்களுக்கு.இப்போது,எருதுகளைக் கடந்து,காற்றாலையைக் கடந்து,மெதுவாக அது நகர்கிறது.ஒருவராலும் கேட்க இயலாதபடிக்கு,இரவினூடே செல்கிறது சாவின் கனவு போல.நட்சத்திரங்களுக்குக் கீழ்அது திருடுகிறது.அதன் பயணிகளும்...

கண்ணீரின் உவர்ப்பை ருசித்தல்-கனலியின் 25 ஆவது இணைய இதழிற்கு ஒரு முன்னுரை – க.விக்னேஸ்வரன்

கனலி கலை-இலக்கியச் சூழலியல் இணையதளம் தனது நான்காவது ஆண்டின் முதல்நாளில் அடியெடுத்து வைக்கிறது. தற்போது நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? என்று என்னிடம் நானே (யாரும் நிச்சயம் கேட்க மாட்டார்களென்று தெரியும்) கேட்டுக்கொண்டால் எனது...

அமானுஷ்ய வீடு-வெர்ஜுனியா வூல்ஃப்,தமிழாக்கம்-கயல்

எப்போது விழிப்புத் தட்டினாலும் சரி,  ஏதோவொரு கதவு இடம்பெயரும் ஓசை கேட்டது. கைகோர்த்துக் கொண்டு, ஒவ்வொரு அறையாகச் சென்று சில அறைகளை மேல்நோக்கி உயர்த்தியும், மற்றவற்றைத்  திறந்தும், தாம் ஆவி உருவில் உள்ள...

மெய்யியலின் மதிப்பீடு-பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்,தமிழாக்கம்: விவேக் ராதாகிருஷ்ணன்

மெய்யியலின் சிக்கல்களை பற்றிய நமது சுருக்கமான மேற்பார்வை முடிவுக்கு வரும் நிலையில், மெய்யியலின் மதிப்பீடு என்ன, மற்றும் அதை ஏன் கட்டாயமாக படிக்க வேண்டும் என்பதை சிந்தித்துப் பார்ப்பது நல்லது. மெய்யியல் என்பது,...