Tag: நூல் விமர்சனம்

தன்மீட்சி- வாசிப்பனுபவம்

"உங்களைச் சுற்றியிருக்கும் சமூகத்தில், உலகத்தில் நீங்கள் செய்யக் கூடுவதாக ஒரு விஷயத்தைக் கண்டடைந்தால் போதும். இந்தச் சோர்வை வென்று விடலாம். அது என்ன என்பதை கண்டடையுங்கள். அதுவே தன்னறம். அதைச் செய்யும்போதே நீங்கள்...

சுநீல் கங்கோபாத்தியாயின் “தன் வெளிப்பாடு” நாம் வெளிப்படும் தருணம்

வாசகனோடு உரையாடலொன்றை நிகழ்த்தவோ படைப்புடன் அந்தரங்கமாக நம்மை உணரச் செய்யவோ தலையணைத் தண்டி நாவல்கள்தான் தேவையென்ற எந்தக் கட்டாயமும் கிடையாது. தேவையென்னவோ கூர்ந்த அவதானிப்பும், கரிசனமும், முதிர்வும் வாய்க்கப்பெற்ற எழுத்தாளனின் படைப்பும், அதை...

திருடன் மணியன்பிள்ளை – வாசிப்பனுபவம்

உலகம் ஒன்று என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் அவரவர் பார்வையில் ஒவ்வொன்றாய் இருக்கிறது . உலகம் நல்லதா? கெட்டதா? இது காலங்காலமாய் இருந்து வருகிற கேள்வி. இதற்கான பதிலும் அப்படியே.  இந்த...

அந்தோன் செகாவின் நாய்கள்

அந்தோன் செகாவின் ஒவ்வொரு கதையும் மிகச் சாதாரண மனிதர்களைப் பற்றியது. நிராகரிப்பு, கைவிடப்படுதல், துக்கம், காதல் எனப் பல உணர்வுகளைத் தனது கதைகளில் கையாள்கிறார் செகாவ். வரலாற்று அனுபவங்களின் பின்னணியில் தனிமனிதனை வைத்த...

‘துயில்’ நாவல் – வாசிப்பனுபவம்

ஒரு மாதகாலம் மருத்துவமனையில், தாம் தங்கியிருந்த போது, நோயாளியின் படுக்கை எவ்வளவு வலி நிரம்பியது என்பதைப் பூரணமாக உணர்ந்ததாக முன்னுரையில் குறிப்பிடும் திரு எஸ்.ரா அவர்கள், நோய்மையுறுதலின் நினைவுகளையும், அதன் விசித்திர அனுபவங்களையும்,...

சிதைவுறும் காமத்தின் எல்லைகள் 

  இயற்கையைத் தனக்கேற்றவாறு செதுக்கிக் கொள்ள இயலும் மானுடனாகப் பிறப்பதில் தான் எத்தனை சௌகரியம்! நம்முடன் இணைந்து வாழும் சகஉயிர்களின் மனநிலையைப் பற்றி கவலைகொள்ள வேண்டியிருப்பதில்லை. படர்ந்து பரவும் செடிகளைத் தொட்டிக்குள் அடக்கி வளரவேண்டிய...

வீரயுக நாயகன் வேள்பாரி – வாசிப்பு அனுபவம்

பாரியைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததைக் கூறுங்கள் என்று யாரேனும் உங்களைக் கேட்டால் உங்களது பதில் என்னவாக இருக்கும்? முல்லைக்குத் தேர் தந்த வள்ளல் என்பதாகத் தானே? கடந்த வாரம் வரை என்னை யாரேனும்...

கலண்டரில் உட்காரும் புலி – கவிதைத் தொகுப்பு

சொற்களின் வேட்டை      அதிக பட்சமாக ரசனையைக்கொடுக்கும் சொற்களின் மெல்லிய போதையும், விஞ்ஞானத்தனமான விநோத நுட்பமும்,  கணிதவியல் புதிர்களை விடுவிப்பதும் வேற்று விடையோடு தனியே அவதிப்படவைக்கும் சுகமான அனுபவத்தை சுவைபடப் பேசி நிற்கின்றது கலண்டரில்...

நீ கூடிடு கூடலே : கற்பகத்தருவும், ஆலகாலமும்

வெண்பா கீதாயனின் ‘நீ கூடிடு கூடலே’ கட்டுரைத் தொகுப்பு குறித்த மதிப்புரை இருபது வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய தொலைக்காட்சியில் வெள்ளையினம் அல்லாத ஒருவரை செய்தி வாசிப்பாளராகவோ நிகழ்ச்சித் தொகுப்பாளராகவோ காண்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக...

துயரத்தைத் தேர்தல் – கிறிஸ்துவின் இறுதிச் சபலம் நாவலை முன்வைத்து

உலகில் மிக அதிகமாக மீள் உருவாக்கம் செய்யப்பட்ட பிம்பம் கிறிஸ்துவாகவே இருக்கும். ஆனால் கிறிஸ்து குறித்த பிம்பம் ஒரு எல்லைக்கு மேல் "தெய்வத்தன்மையை" விட்டு இறக்கப்பட முடியாதது. நாத்திகனாக இருப்பவன் கூட கிறிஸ்துவின்...