Tag: குறிஞ்சிவேலன்

கோவிந்தன்-விவேகானந்தன் [முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்]

கத்தரிக்கோல்களின் சப்தம்: ஃபோர்ஸெப்ஸ்களின் சப்தம்: பாட்டில்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் சப்தம்: கத்தரிக்கோல்களும், ஃபோர்ஸெப்ஸ்களும் இரும்புப் பாத்திரத்தில் விழும்போது எழுகின்ற ஒரு சங்கீத சப்தம்: இந்த சங்கீத சப்தம்தான் இதயத்திற்கு ஒருபோதும் இதமளிக்காத, மனதிற்கு...

தஸ்தயேவ்ஸ்கியின் இறுதி நிமிடங்கள் -ஐமி தஸ்தயேவ்ஸ்கி

ஜனவரி இறுதியில் வேரா அத்தையும் அலெக்ஸாண்ட்ரியா அத்தையும் வீட்டிற்கு வந்தார்கள். வேரா அத்தை வந்திருக்கிறார் என்று அறிந்தவுடன் அப்பாவுக்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது. அத்தை வீட்டுக்குத் தான் சென்றுவந்த ஏராளமான சந்தர்ப்பங்களும், தன் மனைவி...

கே.பி.கேசவ (தேவ்) பிள்ளை (முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்)

புனை பெயர்: பி. கேசவ தேவ் இலக்கியச் சேவை: சிறுகதை, நாவல், கட்டுரைகள் எழுதிப் புகழ் பெற்றவர். மார்க்சீய சிந்தனையாளர். சிறுகதைகளில் குறிப்பிடத் தகுந்தவை: ‘பிரதிக்ஞை’, ‘நிக்ஷேபம்’, ‘கொடுங்காற்று’ முதலியவையாகும். நாவல்களில் ‘ஓடையில் நின்னு’,...

முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள். (தகழி சிவசங்கர பிள்ளை)

கொச்சுக் காங்கோலி கிருஷ்ண பிள்ளை (தகழி) சிவசங்கர பிள்ளை (புனை பெயர்: தகழி சிவசங்கர பிள்ளை இலக்கியச் சேவை: சிறுகதை, நாவல், கட்டுரைகள் எழுதுபவர். தகழியின் சிறுகதைகளும் நாவல்களும் கேரள மண்ணின் மணம் தவழும் எல்லா மனிதக்...

வி.பி.சி. நாயர்,தமிழில் (முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்)

  அப்துல் ரஹ்மான் ( வைக்கம்) முகம்மது பஷீர் புனை பெயர் வைக்கம் முகம்மது பஷீர்.   சிறுகதைகள், நாவல்கள் கட்டுரைகள் என சுமார் 60 ஆண்டுகளாக எழுதி வந்தவர். இவருடைய சிறுகதைகள், நாவல்கள் மலையாள இலக்கிய உலகில் மிகச்சிறந்த...