என் பெயர் சரண்ராஜ். வயது 23. நான் புதுச்சேரியில் Graphic Designer ஆக பணி புரிகிறேன். வேலை நாட்கள் போக விடுமுறை நாட்களில் புகைப்படங்கள் எடுப்பது எனக்கு
விளிம்பு நிலை மனிதர்களின் உழைப்பு ! புகைப்படக் கலைஞர்: வினோத் கணேசன்
வெளிச்சம் அருளிய நிழற் கலை. வயோதிகத்தை எப்போதும் பிரதிபலிப்பதில்லை நிழல். கம்பிகளுக்கு அப்பால் நிஜங்களின் நிழல் தோழர்களின் சித்திரச் சிரிப்பு நதியோடு உறவாடி
மதன், வேலூர் மாவட்டத்தை சார்ந்த இளைஞர். புகைப்படக்கலை மற்றும் இலக்கிய மாணவனான மதன் இயற்கை மற்றும் வனவிலங்குகளை புகைப்படமெடுப்பதன் மூலம் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் குறித்தான விழிப்புணர்வுவை
நீலத்தை தேடி கடலடியிலோர் பயணம் [caption id="attachment_3434" align="aligncenter" width="674"] ஜோசப்[/caption] சகல வசீகரங்களுடைய புன்னகை. பெரும் அழகன். [caption id="attachment_3433" align="aligncenter" width="555"] மூப்பர்[/caption] படைக்க மட்டுமே ஆனவை.. எம் அம்மை
[vc_row][vc_column][vc_column_text] மயானக் கொள்ளை ஏழை எளிய மக்களின் கொண்டாட்டத் திருவிழா என்றால் அது மயானக் கொள்ளை விழாதான். அங்களாபரமேஸ்வரியின் ஆர்ப்பாட்டமான விழா என்றாலும், அந்த விழாதான் பாமர மக்களின் எல்லா வேண்டுதல்களையும் நிறைவேற்றும்