பண்பாடுகளின் நிழல்பிரதிகளைப் பரிசீலிப்பதன் சாத்தியப்பட்ட எல்லைகள் பெருமாள் முருகனின் மூவியல் புனைவுகள் ( மாதொருபாகன் –அர்த்தநாரீ- ஆலவாயன்) பண்பாட்டு அமைப்புகள் எப்போதுமே ஒரு மூடுண்ட அமைப்பாக தொடர்ந்து பிழைத்திருக்க
வள்ளியம்மாள் தனது கணவன் மகாராஜாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து இரண்டு நாட்கள் ஆயிற்று. பெரிதாக வீட்டை விட்டு வெளியே வராதவள் பலவித டெஸ்ட்கள்,
சந்ருவுக்கு ரெண்டு நிமிடங்களுக்கு முன்பு வரையிலும் கூட அந்த மங்கலான வெளிச்சத்தில் யாரோ இருப்பது போலத்தான் தெரிந்தது. யாரென்பதில் அப்போது இருந்த ஊர்சிதமும், திடமும், தூக்கம் களையும்
வலது பக்கம் மேல் உதட்டு ஓரத்தில் மறைந்திருந்த மீசையின் வெள்ளை முடியை நறுக்கினேன். வெள்ளையான பிறகு முடிகளுக்கு இத்தனை மினுமினுப்பு எங்கிருந்து வருகிறதோ.. உள்ளங்கையில் வைத்துப் பார்த்து..
ஐந்து மணித்தியாலங்களைக் கடந்தும் இரண்டரைப் பனைமர உயரமுள்ள அந்த ஆலமரத்தின் உச்சியிலிருந்து வடக்கு நோக்கி நெற்றியில் கையை வைத்து ஒளியை மட்டுப்படுத்தி கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் சந்திரலிங்கம்.
புத்தன் கோவில் இந்த தீவுக்கு வருகின்ற யாரும் கண்டி நகரிற்கு வராமல், அவர்கள் பயணங்கள் முடிவடைவதில்லை. அந்த நகரத்தின் வசீகரிக்கக்கூடிய அழகு அத்தகையது. கண்டியில் அமைந்துள்ள புனித தந்ததாது
விக்டோரியா பப்ளிக் ஹால் என்னை புத்தகங்கள் கவர்ந்த அளவு அழகிய கட்டிடங்களும் எப்போதும் மெய் மறக்க வைத்து விடுகின்றன, மெட்ராஸில் இன்றைய கட்டிடங்கள் பல 50 அடுக்குகளைத்
3.திசைகாட்டும் குளம்பொலிகள் மனிதனின் நீண்ட பரிணாம வளர்ச்சிப் பயணத்தில் அவனுடன் மிக நெருக்கமாக ஒட்டிக் கொண்ட விலங்கு - நாய்களுக்கு அடுத்ததாக - புரவிகள் தான். அவன் தன்
எனக்கு பூனைகளைப் பிடிக்காது. ஒன்றிரண்டு தடவை பூனை வளர்க்க முயற்சிசெய்து கடைசியில் எனக்கும் அதற்கும் சண்டையில்தான் முடிந்திருக்கிறது. விளையாட்டுக்கு அதனுடன் சண்டைபோட முடியாது. பிறாண்டிவிடும். பூனைகள் கவர்ச்சியானவை