கவிஞர், விமர்சகர், கட்டுரையாளர், சிறுகதை ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் என பன்முக இலக்கிய ஆளுமையாளராக இலக்கியத்தின் அனைத்து தளங்களிலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர் க.மோகனரங்கன். ஈரோடு மாநகரைச் சார்ந்தவர்.
குரு வணங்குகிறேன். தாங்கள் விதித்தபடியே தங்களையல்லாது, தங்களை நான் குருவாய் வரித்த பாவனையை வணங்குகிறேன். தாங்கள் ஏன் என் கனவில் வரவில்லை? தங்கள் உருவத்தை வெகுவாயும் மனத்தில் விளம்பிக்
லியான்ஹுவாவின் காதலர் திரு. காங்க்மிங்க் ரேன் பனிக்கால நள்ளிரவில் மரணமடைந்தார் திரு. காங்க்மிங்க் ரேன் மனைவியின் இல்லத்தில் உயிர்துறந்தார். திரு. காங்க்மிங்க் ரேன் மணம் முறித்திருந்தார். திரு. காங்க்மிங்க் ரேனும் திருமதி லியான்ஹுவாவும் தனித்தனியே
புதிய அலை சினிமாவின் மூதாய் ஆக்னஸ் வார்தா 2017 மே கான் திரைப்பட விழாவின் மார்ஷே-ட்யூ-ஃபிலிம் பிரிவின் சர்வதேச கூட்டுத் தயாரிப்பாளர் புரிந்துணர்வு சந்திப்புகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்றிருந்த சமயம். சர்வதேசங்களில் இருந்தும் குவியும் திரைப்பட ஆர்வலர்களின்
இது, அமெரிக்காவில் வேனல்காலத் தொடக்கம். நேற்று கடியாரத்தை ஒரு மணி நேரம் முன்னால் வைத்து விட்டார்கள் அமெரிக்காவில் இருந்து திமித்ரியின் தொலைபேசி அழைப்பு நடுராத்திரிக்கு வராமல்
எம்.வி.வி இளமையில் தன் சம வயது நண்பர்களிடம் பேசி களித்து பகடி செய்துகொண்ட காலங்கள் வேறு. அதெல்லாம் எங்களுக்கு செவி வழி செய்திகள்தான். அவர் எப்பவும் சீரியஸாத்தான்
உங்களுக்கு பல வருடங்களுக்கு முன்பு பிரபலமாக இருந்த என் நண்பன் நாவலாசிரியர் ஜோசிலின் டர்பேட்டை தெரிந்திருக்கும், அவனது ஞாபகங்கள் சிதைந்து வருவதை என்னால் உணர முடிகிறது. அவனைப்
மன்னிக்கவும் இதை சொல்வதற்குள் எனக்கு 38 வயது ஆகி விட்டது. மன்னிக்கவும் முலை விடாத வயதில் உனக்கு உலகத்திலேயே யாரைப் பிடிக்கும் என்ற கேள்விக்கு காட்பரீஸை மென்றுக்கொண்டே சித்தப்பா என்று சொல்லியிருக்க கூடாது தான். மன்னிக்கவும் அன்று ஏதோ சடங்குக்கு
1 இருளும் ஒளியும் சமமாய்ப் புணர்ந்த சித்திரத்தில் அவித்த உருளைக் கிழங்கைப் புசிக்கிறவர்களின் துயர விகாசம் கழுவாத வெண்கலக் கும்பா மஞ்சளுடன் கரைகஞ்சி குடிப்பவனின் மனவிலக்கம். [ads_hr hr_style="hr-fade"] 2 அங்கம் அறுபட்டு மரணித்த உறவின் வாய்க்குள் நினைவுப் பால் நனைத்த வீர ராயன் காசுகளாய் வின்சென்ட்டின்
முரண்களின் முள்வேலி. இந்தப் பெரும் பாறையை எப்படியெல்லாம் செதுக்கியிருக்கலாம் ? இரண்யனைக் கிழித்த நரசிம்மனாக, விம்மிய முலைகளோடு விளக்கேந்தும் சிலையாக, ஒரு மலைக் கோயிலுக்கு முதலிரண்டு படியாக