பாலகங்காதர திலகன் என்ற பெயர் எனக்குப் பொருத்தமானதல்ல. எனவே, பலமுறை அப்பெயரை மாற்றவேண்டுமென்று விரும்பியதுண்டு. அப்பா இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து விட்டு திரும்பிய வேளையில் பிறந்த
என்னுடைய நாடக செயல்பாடுகளைப் பற்றி பேசுவதற்கு முன்னால் என்னுடைய இந்த ஈடுபாடுகளுக்கு ஆதாரமான ஆரம்பகால அழகியல் மதிப்பீடுகள் பற்றி சில விஷயங்கள் சொல்லவேண்டும்.படிக்கும்- போதிருந்தே எனக்கு கவிதைமேல் பெரிய ஈடுபாடு
"History is unkind to those it abandons, and can be equally unkind to those make it." -Salman Rushdie (Two Years Eight
"அமெரிக்காவைப் போல் திரு கார் பலமுறை கண்டுபிடிக்கப்பட்டவர். அதனால்தான் கிராம்வெல்லின் சரிதைக்கு 'காட்'ஸ் இங்கிலீஷ்மேன்' என்று பெயரிட்ட கிறிஸ்டோபர் ஹில்லையொட்டி, இந்தப் புத்தகத்தை 'தி லாஸ்ட் இங்கிலீஷ்மேன்,’
மறுபடியும் அதே சலங்கை ஒலி. யாரோ நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.. உள்ளேயோ வெளியிலோ!? திடுக் என்று எழுந்து உட்கார்ந்த லட்சுமி அங்குமிங்கும் பார்க்கும்போது – அதே அறையில் படுத்திருந்த ரிச்சர்ட் படபடவென்று
1) மூஸ் கவிதைகள் I. அந்தப் பூனை என் மடியில் படுத்திருந்தது ஒரு நிலவின் அமைதியைப் போல அந்தப் பூனைக்கு வினோதமான பெயர்கள் எல்லாம் இல்லை. மூஸ்… மூஸ்… என்றுதான் அப்பத்தா கூப்பிடுவார்கள் சுருக்கங்கள் நிறைந்த அவளது கரங்களில் விளையாடிக்கொண்டிருந்தது அந்த மூஸ் பூனைக்கு மூஸ் என்று
மலையாளத்தின் குறிப்பிடத்தக்க இளங்கவிஞர்களில் ஒருவர் சியாம் சுதாகர். 16-10-1983-இல் பிறந்தவர். சொந்த ஊர் பாலக்காடு. இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ஈர்ப்பம் (ஈரம்) 2001-ல் வெளிவந்தது. இரண்டாவது
கடந்து சில மாதங்களாக தொடர்ந்து சிறுகதைகள் எழுதிக் கொண்டிருக்கும் இதுவரை சிறுகதை தொகுப்பு வெளியிடாத சில எழுத்தாளர்களிடம் கனலி கலை-இலக்கிய இணையதளம் சார்பில் சில கேள்விகளை முன்வைத்தோம்.
போர்/குதிரைவீரர்களின் மன்றம் (II) சென்ற பகுதியை படித்துவிட்டு என்னுடன் பேசிய எனது நண்பரும் குரோசவா ஆய்வாளருமான மாடசாமி அவர்கள் போர்/குதிரைவீரர்களின் மன்றத்திற்குள்ள முக்கியத்துவத்துவத்தைப் பற்றிக் கேள்வி எழுப்பினார். குரோசவா,
துச்சலை இப்படித்தான். அவள் கேள்வி கேட்பதற்கென்றே பிறந்தவள். அவளுக்கு வந்திருந்த அதே சந்தேகக் கேள்விதான், அன்றைக்குப் பீமனுக்கும் வந்திருந்தது. சித்தப்பா மக்கள், பெரியப்பா மக்கள் ஒத்த காந்தத்