சு வேணுகோபால்

சு வேணுகோபால்
9 POSTS 0 COMMENTS
சு. வேணுகோபால் (பிறப்பு: மே 20 1967) என்பவர் ஒரு மூத்த தமிழ் எழுத்தாளர்.கோயம்புத்தூரில் உள்ள குமரகுரு பன்முக கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்து வருகிறார்.இவர் எழுதிய “வெண்ணிலை” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. இலக்கிய விமர்சனக் கட்டுரைகளையும் சிறுகதைகளையும் தொடர்ந்து எழுதி வருகிறார்.