நாவல் பகுதி

வாசகர்களின் கவனத்திற்காக குறிப்பிடத்தக்க சில நாவல்களில் இடம்பெற்றிருக்கும் சில பகுதிகள் இப்பக்கத்தில்  வெளியாகும்.

கோகொரோ | செஞ்சியின் கடிதம்

அவ்வில்லத் தலைவியார் தம் மகள் என்னோடு நெருங்கிப் பழக வேண்டும், நானும் அவளோடு நெருங்கிய உறவு கொள்ள வேண்டும் என எண்ணினார்; ஆனாலும், நாங்கள் இருவரும் தனித்துப் பேசும் போதெல்லாம் எங்கள் மீது...