நாவல் பகுதி

வாசகர்களின் கவனத்திற்காக குறிப்பிடத்தக்க சில நாவல்களில் இடம்பெற்றிருக்கும் சில பகுதிகள் இப்பக்கத்தில்  வெளியாகும்.

பேய் உழும் கொல்லை

(“தங்க நகைப் பாதை” என்ற வெளியாகவுள்ள நாவலின் ஓர் அத்தியாயம்) பெரிய முருகன் தண்ணீர் மோட்டாரை அணைத்துவிட்டு புங்க மரத்தடியில் உட்கார்ந்தார். கிணறு வற்றி அடியில் கரும்பாறைகள் புலப்பட்டன. நீண்ட நேரத்துக்குப் பின்தான் நீர்...