ஜேனும் கைத்தடியும் அம்மாவினால் அவருடைய கைத்தடியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரிடம் கைத்தடி ஒன்று இருந்தது, ஆனால் அவருடைய விசேஷமான கைத்தடியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருடைய அந்த விசேஷமான கைத்தடியின்
பாண்டூரங் மேதேக்கர் (நானா) சமந்தன் கட்டிடத்திலிருந்து சுறுசுறுப்புடன் வெளியேறினார். அவரது கையில் ஒரு பை இருந்தது. வீட்டில் அணியக்கூடிய லெங்கா சட்டையை அணிந்திருந்தார். நடக்கும்போது அவரது கழுத்து
செஞ்ஜோ முன்னொரு காலத்தில் சீனாவின் கிராமப்புறமொன்றில் ஒரு மாணவன் வசித்து வந்தான். தான் விரைவில் எழுதப்போகும் பல்கலைக் கழகத் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்தான். ஒவ்வொரு நாளும் தன் அறையின்
அன்றைய சொற்கள் பின்னிரவில் பெல்லா அயர்ச்சியாலும் அன்றைய சொற்களாலும் பந்தாடப்படுகிறாள். அர்த்தமற்ற தன்மை, நடிப்பு என ஒவ்வொரு சிறு விடயமும் நினைவு வருகிறது. ஆனால், அவள் வைத்திருந்தவை யாவும்
கொட்டும் மழையில் தெருவின் நடுவில் நின்று கொண்டிருக்கும் அவர் குளிரவில்லை என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார். குளிர் உறைநிலைக்கு அருகில் இருந்தாலும் அவர் தும்மக் கூட இல்லை.
அந்த நாயின் ரோமம் அந்த நாய் இல்லை. நாங்கள் அதை நினைத்து ஏங்கினோம். வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கும் போது குரைக்கும் ஒலியில்லை. நாங்கள் தாமதமாக வீட்டுக்கு வரும்போது
1.ஒரு சந்திப்பு ஒரு காலத்தில் ஒரு மனிதன் பணிபுரிதல் பொருட்டு வெளியே சென்று கொண்டிருந்தான் வழியில் போலிஷ் ரொட்டியுடன் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் மற்றொரு மனிதனை அவன் சந்தித்தான்.
எழுதியவர்:– இடாலோ கால்வினோ தமிழில்: பிரவீண் பஃறுளி நான் நடைபாதையிலிருந்து கீழிறங்கினேன். சில அடிகள் திரும்பி நடந்தேன். வீதியின் நடுவே நின்று மேலே பார்த்தபடி, கைகளை உதடுகளிடம்