Wednesday, February 11, 2026

கதைகள்

சிறார் இலக்கியச் சிறுகதைகள்

அம்மா

"அப்பா...." குட்டி கரடி அழைத்தது. "என்னடா கண்ணு...?" அப்பா கரடி திரும்பியது. "அம்மா உயிரோட இருந்திருந்தா இப்படி என்னை பசியோட இருக்க வெச்சிருப்பாங்களா?" "அய்யயோ கண்ணே!  நீ என்னடா சொல்றே.?" அப்பா கரடி அழுத குட்டியின் கண்களை...