Tag: சு.வேணுகோபால்

இருண்ட காட்டில் ஏற்றிய சுடர் :கரமசோவ் சகோதரர்கள் -சு.வேணுகோபால்

தஸ்தாவேஸ்கி ஒரு படைப்பாளியாக படுமோசமான கதாமாந்தர்களையும் நேசித்தவர். யாருக்காகவும் எந்தப் புனிதருக்காகவும் ஒரு படைப்பாளியாக எந்த சலுகையும் காட்டாதவர். காலத்தின் கருத்தோட்டங்களையும் சமூக மாந்தர்களின் அடையாளங்களையும் தனது கதையுலகத்திற்குள் கலந்தவர். மையக் கதையில்...

நகுலனின் வாக்குமூலம்

ஒரு நூற்றாண்டு கால நவீனத் தமிழ் இலக்கியத் தடத்தில் நகுலனின் வருகை வித்தியாசமானது. இவருக்கு முன்னோடி என்று மௌனியைக் கொஞ்சம் சொல்லாம் என்றாலும் மௌனி மன உலகின் புனைவுப் பாதையைத் தெளிவான சித்திரத்திற்குள்...

ஆர்.சூடாமணி கொண்டாட மறந்த தேவதை

ஆர்.சூடாமணி என்றதும் அவர் எழுதவந்த காலத்தில் எழுதவந்த இலக்கிய ஆளுமைகளின் பெயர்கள் நினைவிற்கு வருகின்றன. அதிலும் சிறுபத்திரிகை சார்ந்தும் வணிக பத்திரிகை சார்ந்தும் இயங்கியவர்களின்  படைப்புகளின் தீவிரத்தன்மையில் உள்ள வேறுபாடுகள் 50 ஆண்டுகால...

மோகமுள்: ஒரு திருப்புமுனை

தொண்ணூறுகள் தொடக்கம். சுந்தர ராமசாமியைத் தொடர்ந்து சந்தித்து வந்தேன். ஜானகிராமன் பற்றிப் பேச்சு வந்தது. “ஜானகிராமன் படைப்பில் வெளிப்படும் மொழி, அவரோடு உரையாடும்போது நேர்ப்பேச்சில் உருவாகி வரவில்லை. காலத்திற்கும் அவருக்கும் இடைவெளியிருக்கிறது.  ஏமாற்றமாக...

பூமாரியின் இன்றைய பொழுது – சு.வேணுகோபால்

தாழைப் பள்ளத்திலிருந்து மேலேறி 'ல' வளைவு வரவும் கனத்த வேப்பமரத்தடியில் முருகேசன் இல்லை என்பது தெரிந்தது. அவன் வந்திருக்கக்கூடாது என்றுதான் வேகவேகமாக நைலான் சாக்குப் பையைக் கக்கத்தில் சுருட்டி வைத்தபடி வந்தான் பூமாரி....

புதுமைப்பித்தனின் படைப்புலகம்

புதுமைப்பித்தனின் படைப்புலகம் சங்குக்குள் அடங்கிவிடாத  புதுவெள்ளம் புதுமைப்பித்தனின் கதைத் தொகுப்பு நூலை எடுத்துப் புரட்டும் போதெல்லாம் ஒரே ஆண்டில் 45 கதைகளை எழுதி வீசிவிட்ட அவரின் அசுரத்தனமான வேகத்தின் பட்டியலை ஒவ்வொருமுறையும் பார்ப்பேன்.  அதைப்  பார்க்கும்...

நாஞ்சில் நாடன் கதைகள்

நாஞ்சில் நாடன் புனைவுலகின் மிகப்பெரிய பலம் அதன் வட்டாரத்தன்மை ஒரு படைப்பு வட்டாரத்தன்மையால் மட்டும் அதன் இலக்கிய மதிப்பு தீர்மானிக்கப்படுவதில்லை. அது சமூகத்தோடு கொள்ளும் உறவில் திரண்டு வருகிறது. ஒரு படைப்பு தன்...

ப.சிங்காரத்தின் நாவலில் பலகுரல் தன்மை

ப.சிங்காரம் 1920ஆம் ஆண்டு சிங்கம்புணரி கிராமத்தில் பிறந்தவர். 18 வயதில் இந்தோனேஷியாவில் உள்ள மைடான் நகரில் வட்டிக்கடைக்கு ஊழியராகச் சென்றார். மதுரை தினத்தந்தி அலுவலகத்தில் நீண்ட காலம் பணியாற்றி 1997-ல் மறைந்தார். மைடான்-சின்னமங்கலம்...