Tag: துப்பறியும் பென்சில்

துப்பறியும் பென்சில் – 10

மனிதர்கள்  கடத்தல் நடைபெற்றதில் இருந்து கடத்தல்காரர்களைக் கோட்டை விட்டது வரை பென்சில் மனிதர்கள் தகவல் சேகரித்து இருந்தனர். பச்சைநிற பென்சில் கோபமாகக் கத்தியது. “இந்த போலீஸ்காரர்கள் இப்படியா கோட்டை விடுவார்கள்?” கைக்கு கிடைத்த கடத்தல்காரர்களைப் பிடிக்காமல் தப்பிக்க...

துப்பறியும் பென்சில் – 9

துப்பாக்கிச் சண்டை  இரவு குறைந்த வெளிச்சம் கொண்டது. ஆனால், இந்த காந்தி மியூசியம் சாலை குறைவிலும் குறைவான வெளிச்சம் கொண்டது. இருளை விட சற்று கருமையான இடம் எனலாம்.  இந்த சாலை இரண்டு முறை ஆங்கில...

துப்பறியும் பென்சில் – 8

துரத்தல்   “டேய், ராமு! பெட்டி கவனம்.”  என்று கூறிய சுந்தராஜன், தன் பைக்கை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து இடது புறமாகத் திரும்பி வேகமாக வண்டியை ஓட்டினார். “சரிங்க, முதலாளி! நீங்க சீக்கிரம் வண்டியை...

துப்பறியும் பென்சில் – 7

 7 - புலன்விசாரணை போலீஸ், தெருவில் நுழையும் காய்கறி கடைக்காரன், பால்காரன், அயன்வண்டிக்காரன், துணி துவைப்பவன் என ஒருவர் விடாமல் விசாரிக்கத் தொடங்கியது. அனைவரையும் வண்டியில் ஏற்றிப் போலீஸ் ஸ்டேசன் கொண்டுச் சென்றார்கள். தெருவில்...

துப்பறியும் பென்சில் – 6

6.விடியல்    விடியலின் அறிகுறியாக இருள் மறையத் தொடங்கியது. பறவைகள் ஒலி எழுப்பத் தொடங்கின. பறவைகளின் ஒலியைக் கேட்டு வண்டுகள் ஓடி ஒளிந்தன. வெட்டிக்கிளிகள் இலைகளுக்குள் மறைந்து தங்களை பாதுகாத்துக் கொண்டன. ஒளி வெள்ளை நிற...

துப்பறியும் பென்சில்- 5

5.திருச்சி நோக்கி பயணம்              இரவு மணி பத்து. இருள் வீதியெங்கும் பரவி அச்சம் கொள்ளச் செய்தது. ஆங்காங்கே மின்மினிப் பூச்சிப் போல் ஒளிர்ந்து கொண்டிருக்கும் சோடியம் விளக்குகள் மனதளவில் தைரியம் தந்து கொண்டிருந்தன.  ஆனாலும்,...

துப்பறியும் பென்சில்- 4

4. கடத்தல் நாடகம் வானம் வெளுத்திருந்தது. சூரியன் கோபம் கொண்டிருந்தான் என்பதை மக்களின் புலம்பல் வெளிபடுத்தியது. தெப்பக்குளம் காமராசர் சிலை அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் மக்கள் தங்கள் கைகளை விசிறியாக்கி வீசியபடி புலம்பி...

துப்பறியும் பென்சில் -3

      3.தெப்பக்குளம் அதிகாலை ஏழு மணி. மாரியம்மன் கோவில் அருகில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. அதுவும், இன்று மரியம்மன் கோவிலில் எந்த விசேசமும்  இல்லை. இன்று புதன்கிழமை வேறு. இதேநேரம் வெள்ளிக்கிழமை என்றால்  கூட்டம் அதிகமாக...

துப்பறியும் பென்சில் – 2 – தொடர் கதை

2.பென்சில் மனிதர்கள்   நட்சத்திரங்கள் பூத்த இரவு வானம்; நிலவு உலவும் பூங்கா வனம். நிலா மேகத்தினுள் முகம் மறைத்து நட்சத்திரங்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தது. சிறுவர்கள் பூங்காவில் அமர்ந்தபடி நிலவின் விளையாட்டை ரசித்தனர்.  வாட்ச்...

துப்பறியும் பென்சில் 1 – தொடர் கதை

1.பூங்காவில் குழந்தைகள் மஞ்சள் மாலைப்பொழுது. உடலுக்கு இதம் அளிக்கும் தென்றல் காற்று. எப்.எம் ரேடியோவில் இளையராஜா பாட்டு. டீ அருந்த ரோட்டோரக் கடைகளில் மக்கள் குவிந்தனர். சிலர் மாலை செய்தித்தாளுக்குள் தலை புதைத்து இருந்தனர்....