Tag: தி.ஜா. நூற்றாண்டுச் சிறப்பிதழ்

தி.ஜானகிராமன் நூற்றாண்டை முன்னிட்டு கனலி கலை இலக்கிய இணையதளம் வெளியிடும் சிறப்பிதழ்

தி.ஜா என்னும் செளந்தர்ய உபாசகர்

தஞ்சை மாவட்டத்தில் உறவினர் வீடுகளுக்குச் சென்று திரும்புகையில், வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்று அலுத்துக்கொள்வது , “வெயில் கொளுத்துது” என்று சொல்வதுபோல் ஒரு அன்றாடம். ஒவ்வொரு வீட்டிலும், குட்டி என்றழைக்கபடும் சிறுமிகள் தமது...

தி.ஜா.வுடன் வாழ்வெனும் ஊஞ்சலில்

" பயங்கரத்தின் துவக்கமன்றி வேறல்ல அழகு, அதை நம்மால் சற்றளவே தாள இயலும், நிச்சலன அலட்சியத்துடன் அது நம்மை நசியாதிருப்பதால் மட்டுமே நாம் இவ்வளவு மலைத்து நிற்கிறோம்." - ரைனர் மரியா ரீல்கா, முதலாம் டுயீனோ...

தஞ்சாவூர் பைத்யம்

காலைப்பனி விழும் மூன்றரை மணி விடியல் வேளையில் , என் சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்ட போது அம்மா கடிந்து கொள்வது பின்னால் கேட்டது. கார்த்தாலயே ஆரமிச்சுட்டான்! பைத்யம் விடுதா? சுதேசமித்ரன் வாங்க. இத்தனை...

மோகமுள் – சில சிந்தனைகள்

அமரர் தி.ஜானகிராமனின் மிகச்சிறந்த படைப்பு 'மோகமுள்' என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. அது காலத்தை மீறிய காதல் கதை ஒன்றை சித்தரித்தது மட்டுமல்ல. அவர் எழுதிய வயதில்- தனக்கு பரிச்சயமுள்ள...

தி.ஜானகிராமன் மொழிபெயர்ப்புகள்

புதுமைப்பித்தன், க.நா.சு, தி.ஜானகிராமன் இவர்களிடம் ஆச்சரியப்பட வேண்டிய விசயம் அவர்கள் மொழிபெயர்ப்புக்குத் தேர்ந்தெடுத்த ஆசிரியர்கள் மற்றும் நூல்கள்.  இணையம், தகவல் தொழில்நுட்பம் வளராத காலத்தில் இது ஒரு அசுர சாதனை. இப்போது போல்...

நிரம்பித் தளும்பும் அழகு – அம்மா வந்தாள்

பழமையான பெரிய கோவில் கோபுரத்தை முதன் முதலில் நுழைவாயிலில் நின்று அண்ணாந்து பார்க்கும்போது அதன் உயரம் மட்டுமே பிரமிக்க வைப்பதாக இருக்கும். கால இடைவெளியில் அதே கோபுரத்தைச் சற்று பின்னோக்கி தொலைவில் நின்று...

சங்கீத சேவை – சிறுகதை

தஞ்சாவூரில் ஒரு பொந்தில் எலி ஒன்று வாழ்ந்து வந்தது.  “இந்தாங்க உங்க பாட்டை நிறுத்தப்போறீங்களா இல்லியா?”  என்று ஒருநாள் பாடிக்கொண்டே பொந்துக்குள் நுழைந்த அந்தப் புருஷ எலியைப் பார்த்துச் சொல்லிற்று மனைவி எலி.     “நிறுத்தற...

நிலவு கருமேகம் -சிறுகதை

சற்றுப் படுத்து இளைப்பாறலாம் என்று வாசல் கதவைத் தாழிடுவதற்காக வந்தாள் சங்கரியம்மா. ஹாலில் அந்தப் பெண் இன்னும் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.  ''என்ன இங்கியே உக்காந்திருக்கே, மாலா?’’ ‘’ சீதாவுக்காகத்தான் காத்துட்டிருக்கேன்’’ என்றது...

ஸீடீஎன்/√(5 ஆர் X க)= ரபெ – சிறுகதை

“நமஸ்காரம், டாக்டர் கோஸ்வாமி!” “நமஸ்காரம். டாக்டர் என்று சொல்லத் தேவையில்லை. வெறுமே கோஸ்வாமி என்று சொன்னாப்போதும்”. “ஏன் அயல் நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்று உங்கள் தகுதியை ஆராய்ந்து கொடுத்திருக்கிறபட்டமாச்சே அது!” “என்ன பிரயோசனம்? என் திட்டம் இப்படிச்...

தி.ஜானகிராமனை பற்றி க. நா. சுப்ரமண்யம்

முதல் முதலாக எனக்கு ஜானகிராமனை அறிமுகம் வைத்தவர் கு.ப.ராஜகோபாலன்.  அவர் வீட்டில் உட்கார்ந்து (கும்பகோணத்தில்) பேசிக் கொண்டிருக்கும் போது வந்த வாலிபனை, "ஜானகிராமன், நன்றாக எழுதத் தெரிகிறது.  சங்கீதத்தில் அபார ஈடுபாடு. You...