Tag: தி.ஜா. நூற்றாண்டுச் சிறப்பிதழ்

தி.ஜானகிராமன் நூற்றாண்டை முன்னிட்டு கனலி கலை இலக்கிய இணையதளம் வெளியிடும் சிறப்பிதழ்

வழிகாட்டி

கு. ப. ராஜகோபாலன் பற்றி தி.ஜானகிராமன் கு.ப. ராஜகோபாலன் காலமானது 1944-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ம் தேதி. கடைசி ஒரு வார காலம் என் மனதில் இருள் சூழ்ந்து கிடந்தது. அவருடைய உயிர்பற்றி...

தி.ஜானகிராமனின் ஜப்பான் பயணக் கட்டுரை

ஒரு மாதம் கழித்து சாதாரண வீட்டில் நடக்கும் தேநீர் உபசாரத்தையும் பார்த்தோம். மிக மிக சாஸ்திரோக்தமாக, மரபுப்படி நடந்தது அது. வெளியே தோட்டம், இயற்கையை அப்படியே உருவாக்கியிருந்த தோட்டம். மூங்கில் நாணல் புதர்கள்...

தி.ஜானகிராமனின் இலக்கியத் தேடல்

ஜானகிராமன் அமரராகி இன்னும் ஓராண்டு முடியவில்லை, வாசகர்கள் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முயற்சிக்கும் வேளையில் அவருடைய கடைசிப் படைப்பான நளபாகம் நூல்வடிவம் பெறுவது ஓரளவு ஆறுதல் அளிக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கும் அதிகமாக இலக்கிய...

அன்பின் நறுமணம்

ஜானகிராமனை நினைக்கறப்ப எப்பவுமே எனக்குள்ள மெலிசா ஒருவித நெகிழ்ச்சிய ஃபீல் பண்ணுவேன். என் வாழ்க்கைல ரொம்பக் கடன்பட்ட மறக்கவே முடியாத பர்சனாலிட்டின்னா அது ஜானகிராமன்தான். எனக்கு எவ்வளவோ நண்பர்கள். அதுல கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி...

காகத்தை துரத்தும் வலியன்குருவி

தி ஜானகிராமனின் குறுநாவல்களை முன்வைத்து நவீன இலக்கியத்தின் முக்கியமானதொரு பண்பாக அதன் அரசியல் பிரக்ஞையை குறிப்பிட வேண்டும். அரசியல் என்பதை வாக்கரசியல், கட்சி அரசியல் என்பவற்றில் இருந்து பிரித்துக் கொள்கிறேன். நவீன இலக்கியம் தனிமனிதனை...

தேவதரிசனம் -மொழிபெயர்ப்புச் சிறுகதை

ஹங்கா, ஸ்குப்னி மலையடிவாரத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தாள்.  ‘கடைக்காரன் வீட்டு ஹங்கா’ என்று அவளை அழைப்பதுண்டு. கடைக்காரன் ஜாஹிக்கு விக்டா என்று ஒரு மகள் இருந்தாள். அவளுடைய பெண் ஹங்கா. ஹங்கா இப்பொழுது...

“மரபு சார்ந்த கதாபாத்திரங்கள்“

தி.ஜானகிராமனின் மூன்று சிறுகதைகள்-ஒரு பார்வை     ஒரு கதையின் கதாபாத்திரங்கள் மௌனமாக, குறைவாக- மிகக் குறைவாகப் பேசி நகரும்போது, எதற்காக இப்படி  என்கிற புதிரோடேயே நாமும் தொடர்கிறோம். எப்பொழுதாவது பேசும்போது, என்ன சூட்சுமம் அதில் என்று...

தி. ஜா. என்கிற ஜானகிராமன் மாமா

ஒரு வாசகனாகப் பலரைப்போல் நான் தி. ஜா வை அறிந்தது என் இருபதுகளில். ‘சாவி’ பத்திரிகை புதிதாக வந்தபோது அதில் தி. ஜாவின் ‘அம்மா வந்தாள்’ பிரசுரம் செய்தார்கள். அதைப் படித்து அதிர்ந்து...

ஜானகிராமம்

உண்மையான தி.ஜானகிராமன் எங்குள்ளார் என்று கேள்வி எழுகிறது. உயிர்த்தேனிலோ, மலர்மஞ்சத்திலோ, மோகமுள் பாத்திரங்களிலோ, மரப்பசுவின் பக்கங்களிலோ, செம்பருத்தி, நளபாகம் கதைமாந்தர்களின் தோள்கள் மீதோ, அம்மா வந்தாளின் வரிகளிலோ எங்கும் இருக்கலாம். கம்பீரமாக உலவி...

குரு

சுக்ர முனிக்கு வக்ரக் கண்ணாம், இல்லை இல்லை, ஒரு கண் சாவியாம் சுர குருவுக்கோ சரியான கண்ணாம். ஆமாம் ஆமாம், புத்தியும் நேராம். பதினஞ்சு மாசி பகல் துயின்றது. வானம் பார்த்தேன், வெயிலைச் சுருட்டி வெளிச்ச வலையை வாரிச் சுருக்கி பானு மறைந்தான்....