தினகரன் கவிதைகள்

1. பரபரப்பு மிகுந்தஇந்த வாழ்வில்ஏதோவொரு சாலையின்ஓரத்தில் காத்திருக்கிறான்கல்யாணசுந்தரம்சிக்னலின்/ வாழ்வின்பச்சை விளக்கிற்காக.அது விழுவதாயில்லைமாறாக,சட்டைப் பாக்கெட்டிற்குசற்று மேலே விழுகிறதுஒரு பறவையின் எச்சம்எப்படியோ,பறவைக்குத் தெரிந்திருக்கிறதுவிரிசலடைந்த இடங்களை! 2. தற்கொலைக்குத் துணிந்தவனின் ஒரு சாயங்காலப் பொழுது:வெகுநேரமாக் கவிழ்ந்துபடுத்தபடியேஇருக்கிறேன்உடலுக்குள் ஊடுருவும்ஒளியை சத்தமில்லாமல்அறைக்குள்அனுமதிக்கிறதுசன்னல் எழுந்து அருகில்சென்றதும்எங்கிருந்தோ வந்த...

நகுலன் கவிதைகள்

காத்த பானைகாத்த பானை கொதிக்காதுகரும்பு கசக்காதுவேம்பு இனிக்காதுஎன்றாலும் என்ன செய்தாலும்என் மனமேவந்தபின் போக முடியாதுபோனபின் வர முடியாதுஎன்றாலும் என்ன செய்தாலும்என்றென்றே சொல்லிச் சலிக்கும்என் மனமேஊமையே உன்மத்த கூத்தனேவாழ ஒரு வழிசாக ஒரு மார்க்கம்சொல்லவல்ல...

தேவதேவன் கவிதைகள்.

அமைதியான அந்தக் காலைநடையில்அவர் சென்றுகொண்டிருந்தார்எல்லாம் முடிந்துவிட்டது.இனி செய்வதற்கு ஏதுமில்லை என்பதுபோல்! இதுதான் இதுதான் அந்தச்செயல்என்பதுபோல்! மிகச்சரியான பாதை ஒன்றைத்தேர்ந்தெடுத்துவிட்டவர்போல்! அந்தக் காலையையும்அந்தப் பாதையையுமே தாண்டிஅந்த நடைமட்டுமே ஆகிவிட்டவர்போல்!இவைபோலும் எந்தச் சொற்களாலுமேதீண்ட முடியாதவர்போல்! எங்கிருந்து வருகின்றனஎங்கிருந்து வருகின்றனவிளையாடும் குழந்தைகளின்இந்தப் பெருங்களிக் கீச்சிடல்கள்? இப்பேரண்டத்தின்ஒத்திசைவிலிருந்துவரும்பேரிசையின்...

காதலிழந்த காலத்தின் இசை

ஓர் இரவோ நெடும்பகலோ நாம் காதலின் பிள்ளைகள்இவ்விரவோ நெடுநாள் கோடையோ நாம் காதலின் பிள்ளைகள்பொழுதின் நெடும்பாதை நீண்டாலும்இரவின் சிறுநொடிகள் ஆலங்கட்டிகளாய் விண்மீன் மெழுகிய தரைகளில் விழுந்தாலும்பருவகாலங்களின் மலர்கள் புதுப்பிறப்பின் ஓசைகளை எழுப்பினாலும்சங்குகளின் உள்ளே...

பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்.

Bestseller வார்த்தைஒரேயொரு மன்னிப்பானது உடனிருந்தால் போதும்எதிலிருந்தும் தப்பிவிடலாமென்கிற தைரியம்ஒருவகையில் அதுவும் உண்மைதான்மன்னிப்புகள் ஒருபோதும் தீர்ந்துபோகாததுமன்னிப்புகளால் ஒருபோதும் பழசாகவும் முடியாதுவருடாவருடம் அதிகளவில் விற்றுத்தீர்கிறஅவ்வார்த்தைக்குத்தான் சந்தையில் எப்போதும் மவுசு அதிகம்பிற்பாடு தன் தேவைகள் அதிகமாவதை உணர்ந்தபின்னர்பகிரங்கமாகவே...

ஜீவன் பென்னி கவிதைகள்.

கடைசிப் பெட்டியின் வாசலில் உலகைச் சாய்த்து வைத்திருப்பவன்.ஒவ்வொரு இடப்பெயர்தலிலும் அதற்கு முன்பான வாழ்வைஅங்கேயே விட்டு விட்டு வருகின்றவன்,எல்லோராலும் தான் நேசிக்கப்படுவதன் காரணங்களில்சிறிய ஒன்றையே எப்போதும் தேடிக்கொண்டிருக்கிறான்.! 1.ஒரு குற்றத்தின் முன்பாக வெகுநேரம் அமர்ந்திருப்பவன்தன் கைகளின்...

ஞா.தியாகராஜன் கவிதைகள்.

1.அப்போதுதான் அதிசயமாகயாரோ பாதி புகைத்து எறிந்த சிகரெட் அதுவேறுவழியில்லாமல் அன்றைக்குதான்முதன்முதலாக அதை முயற்சித்தேன்மற்றபடி உன் அரண்மனைகள் இடிந்துவிழுந்ததுப் பற்றிஎனக்கெதுவும் தெரியாது.2.யார் சொல்வதற்கு முன்பும்முந்திக்கொண்டு நான் என்னை வெறுப்பதாகச்சொல்லிவிடுகிறேன்இருந்தாலும் ஒரு தடவை அவர்களும்அதை சொல்லிவிடுகிறார்கள்நான்...

அர்ஜுன்ராச் கவிதைகள்.

சமர்த்தனான கவலைஒரு மலினமான கவலையைப்பெரும் பம்மாத்துடன்செல்லம் கொஞ்சிஞாபக புறவெளியின்தென்படாததூரத்திற்கு தொலைத்துவிட்டுவந்தேன்என் மனக்கதகதப்பின்வீச்சத்தை  நுகர்ந்துகொண்டுஎப்படியோ மீண்டும்வந்துவிட்டதது குளிப்பாட்டிவைத்தஎன் மனவீட்டுக்குள்ளேயேவாலைக் குழைத்து குழைத்துநிரபராத முகத்தோடுஎன் கால்களை நக்கி'என் எஜமானனே...'என்றேகுகிறதுஎன்னிடம். இனி கல்லெடுப்பதா ?கறிபோடுவதா ? என்றஒரே குழப்ப வெறியில்கொப்பூழ்...

இன்பா கவிதைகள்

1)நாடு மாறி நான்சிவப்புக் காதோலைகருப்பு வளையல்ஏழைகளின் ஆப்பிள் பேரிக்காய்களக்கக் கட்டிய பூச்சரங்களெனபிரப்பாங்கூடையில் எடுத்துச்சென்றுக்காவிரிக்கரையில்முழு ஆடையோடு முழுகிவெண்மணலைத் தாம்பாளங்களில் அள்ளிக்கொண்டுகரையேறும் கட்டுக்கழுத்திகள்படுகையில் வாசல் வைத்த நீள்சதுர வீடு கட்டிமஞ்சள் தோய்த்தச் சரடைக்கழுத்தில் கட்டி முடித்தபின்முகூர்த்த மாலைகள் ஆற்றில்...

நினைவு கொண்டிருப்பது

நினைவு கொண்டிருப்பதுஇன்று மாலையாருமற்ற பூங்காவுக்குள் நுழையும்போதுஎதிர் வரிசையில்புன்னகையுடன் தோன்றிமுகமன் கூறுவாள்ஒரு நாய்க்கார சீமாட்டி. அவளைக் கடந்துவெட்கத்தை விட்டுஆடைகளை அவிழ்க்க ஆரம்பித்திருக்கும்மரங்களின் கீழ்,இலைகளின் படுகையின் மீதுஓசை எழும்பநடைப்பயிற்சி பழகும்போது, வழமை போலவேதன் கவிகையில்நிறங்களை நிறைத்தபடிநின்று கொண்டிருக்கும்அந்தஅழகு மரம்.வட...