சிறார் இலக்கியம்

சிறார் இலக்கியம்

ஒளி மாற்றம்

பிள்ளைகள் இருவரும் பள்ளியில் இருந்து வரும் நேரமாச்சு. வந்ததும் பசிக்குது என கத்திக்கொண்டே வருவார்கள் என்பதால் சுடச்சுட உப்புமா செய்திருந்தார் அவர்களுடைய அப்பா மாரிமுத்து. “அப்பா.. பசிக்குது" என பெரியவன் நரன்  உள்ளே...

ஸ்ரீகாந்த் ஓவியங்கள்

ஓவியங்கள்:ஸ்ரீகாந்த்ஆறாம் வகுப்புபதிரிகுப்பம்கடலூர்மாவட்டம். 

தனிஷ்கா ஓவியம்

ஓவியம்: எஸ்.தனிஷ்காஒன்றாம் வகுப்புThe Cambridge School ஆத்தூர்.

கவினெழில் கமலக்கண்ணன் ஓவியங்கள்.

ஓவியங்கள் : கவினெழில் கமலக்கண்ணன்மூன்றாம் வகுப்பு.Equitas matriculation school, திருச்சி.

ரோஹன் யோகேஷ் ஓவியங்கள்

ஓவியம் : ரோஹன் யோகேஷ்மூன்றாம் வகுப்புசன்பீம் சி.பிஎஸ்.இ

தேஜஸ்வினி ஓவியம்

ஓவியம்: தேஜஸ்வினிஒன்பதாம் வகுப்புGGHS பள்ளிஆத்தூர்

துப்பறியும் பென்சில் – 2 – தொடர் கதை

2.பென்சில் மனிதர்கள்  நட்சத்திரங்கள் பூத்த இரவு வானம்; நிலவு உலவும் பூங்கா வனம். நிலா மேகத்தினுள் முகம் மறைத்து நட்சத்திரங்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தது. சிறுவர்கள் பூங்காவில் அமர்ந்தபடி நிலவின் விளையாட்டை ரசித்தனர்.  வாட்ச்...

பன்றிக்குட்டியும் முதலையும்

ஓரு தாய் பன்றி தன் குட்டிகளுடன் ஒரு காட்டு ஆற்றின் சேற்றில் ஊறியபடி தீனியை  தின்று கொண்டிருந்தது. அதன் கடைசி குட்டி மிக புத்திசாலி. அது தாய் பன்றி இருந்த இக்கரையில் இருந்து...

அன்பே உலகம்

கதாபாத்திரங்கள்: கலைச்செல்வி, அவளின் அம்மா, அப்பாஇடம் :  கலைச் செல்வியின் வீடு.காட்சி 1 ( கலைச் செல்வி கையிலிருந்த  கேக் பொட்டலத்தை அப்பா முன் நீட்டுகிறாள்)அப்பா : ”எதுக்கு கேக்?”கலைச்செல்வி :  “உலகம் அழியாமெத்...

அடர்வனத்தில் நிகழ்ந்த அற்புதம்

தாத்தா, வண்டியில் மாடுகளைப் பூட்டினார். பூட்டாங்கயிரை, மாடுகளின் கழுத்தைச் சுற்றி வண்டியுடன் இணைத்தார்.தாத்தா, தினமும் ஆனைமலை அடிவாரத்துக்கு மாட்டுவண்டியில் சென்று திரும்புவார். தென்னந்தோப்பில் தேங்காய், மாங்காய், புளி ஆகியவற்றைச் சேகரித்துக்கொண்டு சந்தையில் விற்று...