சிறார் இலக்கியம்

சிறார் இலக்கியம்

பள்ளி மறுதிறப்பு –சிறுவர் நாடகம்

இடம் : பாண்டியன் நகர் பேருந்து நிறுத்தம் கதாபாத்திரங்கள் : மோகன், மதிவாணன், ஒரு பெரியவர் காலை நேரம் .   பேருந்துகளின் வகும் போகும் இரைச்சல், பேருந்து பிடிக்க நிற்கும் பயணிகளின் பேச்சு. வேறு வாகனங்களின் தொடர்ந்த...

துப்பறியும் பென்சில் 1 – தொடர் கதை

1.பூங்காவில் குழந்தைகள் மஞ்சள் மாலைப்பொழுது. உடலுக்கு இதம் அளிக்கும் தென்றல் காற்று. எப்.எம் ரேடியோவில் இளையராஜா பாட்டு. டீ அருந்த ரோட்டோரக் கடைகளில் மக்கள் குவிந்தனர். சிலர் மாலை செய்தித்தாளுக்குள் தலை புதைத்து இருந்தனர்....

நல்லதேசம் (மீண்டும் திருவிளையாடல்)

மரகத தேசத்தின் மன்னர்; விக்ரமன்; சிறு வயதிலேயே பட்டத்திற்கு வந்தவர்; சிறந்த அறிவாற்றல் கொண்டவர். ;ஆனால் அரச காரியங்களில் போதிய அனுபவம் இல்லாதவர்.; வயதில் மூத்தவர் என்ற முறையில் மந்திரியார் நிறைமதியார்தான்; மன்னருக்கு...

சாம்பவி ஓவியங்கள்

ஓவியம் : சாம்பவி 11ம் வகுப்பு மாணவி; ஆர்.எம்.கே பள்ளி; திருவேற்காடு.    

அம்மா

"அப்பா...." குட்டி கரடி அழைத்தது. "என்னடா கண்ணு...?" அப்பா கரடி திரும்பியது. "அம்மா உயிரோட இருந்திருந்தா இப்படி என்னை பசியோட இருக்க வெச்சிருப்பாங்களா?" "அய்யயோ கண்ணே!  நீ என்னடா சொல்றே.?" அப்பா கரடி அழுத குட்டியின் கண்களை...