அழிந்துவரும் கால்தடங்கள்

இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்தபோது, அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகளின் (Allied countries) கூட்டமைப்பு மூலம் 1943ம் ஆண்டில் The Monuments, Fine Arts and Archives Program என்ற ஒரு குழு...

டெல்டாவின் புதிய குரல்-கதிர்பாரதி கவிதைகள் குறித்து -கண்டராதித்தன்

செங்கதிர்ச்செல்வன் என்ற அழகிய பெயர்கொண்ட கதிர்பாரதியின் முதல் தொகுப்பு மெசியாவிற்கு மூன்று மச்சங்கள், அவரது முதல் தொகுப்பிலிருந்தே மிகுந்த கவனம் பெற்றவராகத் தமிழ்க் கவிதையுலகிற்கு அறிமுகமாகிறார். பின்னர் ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்...

விமர்சகர் க.நா.சுப்ரமண்யம் எதிர்கொண்ட விமர்சனங்கள்

சிறுகதை, நாவல், கவிதை, மொழிபெயர்ப்பு, இதழ் பணி எனப் பல்வேறு இலக்கியச் செயல்பாடுகளுடன் தொடர்புடையவர் க.நா.சுப்ரமண்யம். ஆனாலும் இவர் விமர்சகர் என்ற நிலையிலேயே அதிகமும் கவனிக்கப்பட்டிருக்கிறார். தமிழில் புதிய விமர்சன மரபைக் கட்டமைக்கத்...

அசோகமித்திரனுக்கு துப்பறிவாளர்களைப் பிடிக்காது-பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

                                                          1 Though the objects themselves may be painful, we delight to view the most realistic representations of them in art, the forms, for example,...

உலகின் மாபெரும் விளையாட்டு-காலத்துகள்

And you and I, serene in our armchairs as we read a new detective story, can continue blissfully in the old game, the great...

துப்பறியும் கதை-ச.வின்சென்ட்

துப்பறியும் கதை ஓர் இலக்கிய வகை. அது குற்றக் கதையின் (crime fiction) ஒரு பிரிவு. ஒரு குற்றம் அறிமுகப்படுத்தப்படும். அது விசாரிக்கப்படும். குற்றவாளி கண்டுபிடிக்கப்படுவார். துப்புதுலக்குவது ஒரு தனித் துப்பறிவாளராக இருப்பார்....

குற்றவியல் நீதியமைப்பில் தடயவியலின் முக்கிய பங்களிப்பு-றின்னோஸா

வழக்கு 01. கிரிஸ்டல் பெஸ்லானோவிட்ச் கொலை வழக்கு (Krystal Beslanowitch) அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் கிறிஸ்டல் பெஸ்லானோவிச் எனும் ஒரு பதினேழு வயதுப் பெண், தலையில் ஓங்கி அடிக்கப்பட்டு மண்டை ஓடு நசுக்கிக்...

ஷாப்ரால்: குற்றமும் (நடுத்தர) குடும்பம் எனும் அதன் ஊற்றுவாயும்-ஸ்வர்ணவேல்

ரொனால்ட் பெர்கன் 27 மார்ச் 2018 கார்டியன் நாளிதழில் தனது எண்பத்தைந்தாவது வயதில் காலமான ஸ்டெஃபன் ஆட்ரானின் இரங்கல் செய்தியில் கூறியிருப்பதைப் போல  சினிமா வரலாற்றில் இயக்குநர் மற்றும் நட்சத்திர ஜோடிகளில், இருபத்துமூன்று...

கோடையில் தளிர்த்த குளுமை- (வண்ணதாசன் கதைகள்)

1 தமிழ்ச் சிறுகதை உலகில் தனித்துவம் மிக்க எழுத்தாளர்கள் மிகச்சிலரே. புதுமைப்பித்தன், மௌனி, லா.ச.ராமாமிருதம், தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன், ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஆ.மாதவன் போன்று, எழுபதுகளில் எழுதவந்த சிறுகதை ஆசிரியர்களின் பெரும் பட்டாளத்தில் தனித்துவமானவர் வண்ணதாசன். நவீன...

தமிழ் நவீன கவிதையின் தொடக்கக் காலமும், நவீன கவிதைகள் குறித்த  புரிதலும்.

பாரதியும் அவருக்குப் பின்னர் வந்த  மணிக்கொடி, எழுத்து போன்ற பத்திரிக்கைகளையும் அதில்  எழுதிய ந.பிச்சமூர்த்தி, க.நா.சு, சி.சு.செல்லப்பா, கு.ப.ராஜகோபாலன், புதுமைப்பித்தன் போன்ற எழுத்தாளர்களும் கவிஞர்களும் நவீன கவிதைகளின் பிதாமகர்களாகக் கருதலாம். எழுத்து காலகட்டத்திற்கு...