கட்டுரைகள்

தனது நிலத்தை வரைந்த தி.ஜானகிராமன்

தனது நிலத்தை வரைந்த எழுத்தாளர்கள் நிஜத்தில் பேரனுபவமான வாசக ஆதரவைப் பெற்றவர்கள். தி.ஜானகிராமனும் புனைவுகளை இருள் என்ற குறைந்த ஒளியில் ஒரு நெசவு மாதிரி ஒரு கனவைக் கட்டிக்காப்பது மாதிரி அறிவு தளத்திலிருந்து...

ஜெல்லி

தற்போது இஸ்ரேலில் வசிக்கிறோம்.எங்கள் வீட்டு சன்னலுக்கு வெளியே மத்தியத்தரைக் கடலும், ஹைஃபா துறைமுகமும் தெரியும். ஒரு தீவில் இருக்கும் மலையின் மீதிருந்து வெளியே பார்த்தால் கடலும், கரையும் தெரியுமே அதுபோல.அவ்வப்போது கடற்கரைக்குப் போவதுதான்...

மன்னிக்காதே நெல்லி! ‘ஜெயமோகன்’

நெல்லி, பரந்த பீட்டர்ஸ்பர்க் நகரின் தெருக்களில் பனி கொட்டும் இரவில், எதிர்பார்க்க ஏதுமின்றி, நிற்க நேரிட்ட சின்னஞ்சிறு ஜீவன். கடுங்குளிரில் நீல நரம்புகள் புடைத்து, அவளுடைய வெற்றுப் பாதங்கள் விறைத்துவிட்டிருந்தன. அவற்றை விடவும்...

தாஸ்தயேவ்ஸ்கி என்ற கலைஞன் -சுந்தர ராமசாமி

தாஸ்தயேவ்ஸ்கியின் படைப்புலகம் நம் மனதில் உருவாக்கும் பிம்பம் என்ன? ஒரு இருட்குகை. முடிவற்றது. கிளைகள் பிரிந்து அக்கிளைகளிலிருந்து மேலும் கிளைகள் பிரிந்து செல்வது. அந்த இருட்குகைக்குள் மலைச் சிகரங்கள். பள்ளத்தாக்குகள். பாலைவனங்கள். வனாந்தரம்....

ஆயில்யத்துக்கும் பூசத்துக்கும் இடையேயான மானுடன்

உறக்கம் அடர்நீலமாகச் சுருண்டு நீர்ச்சுழி போல் உள்வாங்கிக் கொண்டிருந்தபோது அலைபேசி ஒலித்தது. விழித்திருக்கும் வேளைகளில் மனதுக்கு வெறுப்பில்லாத மணியோசை, இரவில் திடுக்கிட இருந்தது. கோவைக்கு மாற்றலாகி வந்து, பிரயத்தனப்பட்டு தொலைப்பேசித் தொடர்பு வாங்கிய...

இருண்ட காட்டில் ஏற்றிய சுடர் :கரமசோவ் சகோதரர்கள் -சு.வேணுகோபால்

தஸ்தாவேஸ்கி ஒரு படைப்பாளியாக படுமோசமான கதாமாந்தர்களையும் நேசித்தவர். யாருக்காகவும் எந்தப் புனிதருக்காகவும் ஒரு படைப்பாளியாக எந்த சலுகையும் காட்டாதவர். காலத்தின் கருத்தோட்டங்களையும் சமூக மாந்தர்களின் அடையாளங்களையும் தனது கதையுலகத்திற்குள் கலந்தவர். மையக் கதையில்...

தஸ்தாயெவ்ஸ்கி: ப்ரெஸ்ஸானும் குரோசவாவும்––ஸ்வர்ணவேல்

“நேச்சுரல்னஸ்”லிருந்து விடுபட்டு “நேச்சரு”க்காக காத்திருந்து யேசுவின் கிருபைக்காக ஏங்கும் ப்ரெஸ்ஸானிலிருந்து, சினிமாவில் மிகையுணர்வின் தேர்ந்த காண்பியல் வெளிப்பாடுக்கான இலக்கணம் வகுத்து புத்தனின் கருணைக்காக கையேந்தும் குரோசவாவரை சினிமாவின் சாத்தியங்கள் பரந்துபட்டு விரிந்தும் விரவியும்...

வழிகாட்டி

கு. ப. ராஜகோபாலன் பற்றி தி.ஜானகிராமன் கு.ப. ராஜகோபாலன் காலமானது 1944-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ம் தேதி. கடைசி ஒரு வார காலம் என் மனதில் இருள் சூழ்ந்து கிடந்தது. அவருடைய உயிர்பற்றி...

வீழும் உலகைப் புனைவது எப்படி?

1 ஜப்பானியப் பெண் நாவலாசிரியரான யொகொ ஒகவா, ஹிரோஷிமா-நாகசாகியின் 75ஆம் ஆண்டு நினைவையொட்டி, நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் அப்பேரழிவைப் பற்றிப் பேசும் ஜப்பானிய இலக்கியங்கள் குறித்த கட்டுரையில், “ஹிரோஷிமா-நாகசாகியின் நினைவுகள் ஜப்பானிலேயே மறைந்துகொண்டிருக்கின்றன. ஜப்பானியப்...

மின்னூர்திகளும் சுற்றுச்சூழலும்

முதலில் ஒரு முக்கிய புள்ளிவிவரத்தை பார்ப்போம் , அது நாம் பேசவிருக்கும் விஷயத்தை மனதளவில் கற்பனை செய்து கொள்ள உதவியாக இருக்கும் . இன்று உலகத்தில் அன்றாடம் புழக்கத்தில் இருக்கும் கார்களின மொத்த...