ஐந்தாம் இரவு
இவ்வாறு நான் கனவு கண்டேன்…
பன்னெடுங்காலத்திற்கு முன்பு, அதாவது கடவுள்களின் யுகத்திற்குப் பின்னோக்கிப் பயணிக்கையில் நான் ஒரு போரில் துரதிர்ஷ்டவசமாகத் தோற்கடிக்கப்பட்டு உயிருடன் பிடிபட்டு எதிரிப்படையின் தலைவன் முன் இழுத்துச் செல்லப்பட்டேன்.
அக்காலத்தில் அனைத்து மனிதர்களும்...
அழகிய ஜப்பானும் நானும் | யசுநாரி கவாபட்டா – நோபல் உரை
“வசந்தத்தில் செர்ரி பூக்கள், கோடையில் குயில்.
இலையுதிர்காலத்தில் முழு நிலவு, குளிர்காலத்தில் தெள்ளிடய
தண்ணென்ற பனி”
“எனக்குத் தோழமைதர குளிர்கால நிலவு வருகின்றது
மேகங்களிலிருந்து
காற்று ஊடுருவுகிறது, பனி சில்லிட்டிருக்கிறது”
முதலாவது கவிதை குரு டோஜனுடையது (1200-1253), “உள்ளார்ந்த ஆன்மா” என்னும்...
ஒரு வலசைப் பறவை
“சதை புலனின்பத்தின் ஆடையை உடுத்திக் கொள்கிறது. இதயம், வேதனையை”
டாண்டே அள்கியரி.
பின் இலையுதிர் காலத்தின் ஓர் இரவில், ஹிபியா பொது அரங்கில் இசை நிகழ்ச்சியை முடித்து கணக்கிலடங்கா எண்ணிக்கையில் காகங்கள், பல்வேறு உருவடிவங்களில்...
கடைசி புகைப்பிடிப்பாளன்
விமானப்படை உலங்கூர்திகளின் கண்ணீர்ப் புகை தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொண்டபடி, நான் பாராளுமன்ற கட்டிடத்தின் உச்சியில் அமர்ந்திருக்கிறேன். உலங்கூர்திகள் எனக்கு மேலே ஈக்களைப் போல வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. எனது இறுதி எதிர்ப்பைக் காட்டும்விதமாக, எனது...
ஜப்பானியக் கவிதைகள்
ஜப்பானியக் கவிதை வாசிப்பு வித்தியாசமானது. பல ஆண்டுகளின் முன்னர் ஹைக்கூ எனும் கவிதை வடிவத்தை பிரெஞ்சு மொழியில் ஆர்வமுடன் வாசித்தேன். முதல் வாசிப்பில் சுலபமானதாகத் தெரிந்தாலும், இந்தச் சிறு கவிதைகளின் முழுமையான அர்த்தத்தை...
மரண வீட்டு சடங்காளன்
நான் சிறுவனாக இருந்த காலத்தில், எனக்குச் சொந்தமாக எனக்கான வீடோ அல்லது இல்லமோ இருந்ததில்லை. பள்ளி விடுமுறை காலங்களில் எனது பல சொந்தக்காரர்களின் வீடுகள்தோறும் வலம் வருவேன். பள்ளி விடுமுறைக்காலங்களில் முக்கியமாக எனது...
தூய திருமணம்.
சலவை இயந்திரம் வேலையை முடித்ததும் எழுந்த பீப் ஒலிகளைக் கேட்டு கண்விழித்துக்கொண்ட என் கணவர் படுக்கையறையைவிட்டு வெளியே வந்தார்.
“காலை வணக்கம்... மன்னித்துக்கொள், நீண்டநேரம் உறங்கிவிட்டேன். இங்கிருந்து இந்த வேலையை நான் தொடரட்டுமா?”
வார...
சாகவா சிகா கவிதைகள்
மதியம்
மலர் இதழ்களைப் போன்று
மழை பொழிகிறது
அதீத எடையினால் தாக்கப்பட்ட
பூச்சிகள் மரத்தின் நிழலில் வீழ்கின்றன
பெரும் சுவரொன்றின் மீதான
மென் பூங்காற்றின் ஒலி
சூரியனால், அலைகளினால்
அமுக்கப்படுகின்றன
எனது எலும்புக்கூடு அவற்றின் மீது
வெள்ளைப் பூக்களை பரப்புகிறது
எண்ணங்கள் சிதறுபட, மீன்கள்
குன்றின் மீதேறுகின்றன
இருண்மை கானம்
புதிய தரைவிரிப்பின்...
விநோதமாகவும் அதோடு சில நேரங்களில் துயரமாகவும்!
இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்து ஒரு வருட காலம் கடந்திருந்த நிலையில்தான் யசுகோவை நான் பிரசவித்தேன். ஒருவேளை அது சொந்த நாட்டை பிரிந்திருப்பதான துயரமாகவும் இருக்கலாம். என்னால் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. அந்த பிரசவம் அதிக...
மூன்று ஜப்பானியக் கவிதைகள்
1.தடா சிமாகோ (1930- )
மேற்கத்திய கருத்துகளைப் படி தடா சிமாகோ மற்ற ஜப்பானிய கவிஞர்களை விட அதிகம் படித்தவராகவும், அதிக தத்துவஞானம் உடையவராகவும் கருதப்படுகிறார்.இத்துறையின் பேராசிரியர்களை தவிர ஜப்பானிய அறிவார்ந்தவர்கள், மேற்கத்திய நாடுகளில்,...