வண்ணநிலவன் சிறப்பிதழ்

வண்ணநிலவன் சிறப்பிதழ்

பாவனையற்ற அன்பின் மொழி

வண்ணநிலவன், எனக்கு அவருடைய சிறுகதைகள் வழியாகவே அறிமுகம். அழியாச்சுடர்கள் தளத்தில் வாசித்த அவருடைய ‘பலாப்பழம்’ சிறுகதையே நான் வாசித்த அவரின் முதல் கதை. தமிழின் ஆகச்சிறந்த சிறுகதைகள் என்று பட்டியலிட்டால் அதில் நிச்சயம்...

யதார்த்தம் என்பது நிலையில்லாதது

எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் பேசப்பட்ட முக்கியமான விஷயம் யதார்த்தவாதம் முடிவுக்கு வந்துவிட்டது. யதார்த்தவாதத்திற்கு இலக்கியத்தில் இனி இடமில்லை எனப் பலவிதமான உரையாடல்கள் நிகழ்ந்தன. அதன் பிறகு யதார்த்த கதைகளே எழுதப்படவில்லையா அல்லது...

வீழ்ச்சியும் மீட்சியும் – வண்ணநிலவனின் சிறுகதைகளை முன்வைத்து

1 ஒரு பந்தென இருக்கிறோம் கடவுளின் கைகளில் அவரதைத் தவறவிடுகிறார் தொப்பென வீழ்ந்து விடாதபடிக்குத் தன் பாதத்தால் தடுத்து முழங்காலால் எற்றி புஜங்களில் உந்தி உச்சந்தலை கொண்டு முட்டி இரு கைகளுக்கு இடையே மாறி மாறித் தட்டி விளையாடுகிறார் மறுபடியும் பாதத்திற்கு விட்டு கைகளுக்கு வரவழைக்கிறார் ‘' நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை;...

ஆதரவின்மையின் தயை

சிறுகதைகள் எழுத ஆரம்பித்த காலகட்டத்தில் சகோதரரும் எழுத்தாளருமான எம்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுரைப்படி "தாசன் கடை வழியாக அவர் செல்வதில்லை" என்ற வண்ணநிலவனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் அடங்கிய தொகுப்பை புத்தகச்சந்தை முழுவதும் தேடி பின்னர்...

மயான காண்டம்

செல்லையா பண்டிதனுக்கு, தனது பரம்பரைத் தொழிலான வெட்டியான் தொழிலில்கூடச் சலிப்பு ஏற்படுவது, மயானத்துக்குச் சேர்ந்தாற்போல் ஒரு வாரத்துக்கோ இரண்டு வாரத்துக்கோ பிணமே வந்து விழாதபோதுதான். அந்த மாதிரிச் சமயங்களில், இதுவரையிலும் பரம்பரை பரம்பரையாகச்...