வண்ணநிலவன் சிறப்பிதழ்

வண்ணநிலவன் சிறப்பிதழ்

வீழ்ச்சியும் மீட்சியும் – வண்ணநிலவனின் சிறுகதைகளை முன்வைத்து

1 ஒரு பந்தென இருக்கிறோம் கடவுளின் கைகளில் அவரதைத் தவறவிடுகிறார் தொப்பென வீழ்ந்து விடாதபடிக்குத் தன் பாதத்தால் தடுத்து முழங்காலால் எற்றி புஜங்களில் உந்தி உச்சந்தலை கொண்டு முட்டி இரு கைகளுக்கு இடையே மாறி மாறித் தட்டி விளையாடுகிறார் மறுபடியும் பாதத்திற்கு விட்டு கைகளுக்கு வரவழைக்கிறார் ‘' நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை;...

வண்ணநிலவன் கதையுலகு

அனைவருக்கும் வணக்கம். ‘வண்ணநிலவன் கதையுலகு’ முழு நாள் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்புக்காக நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருக்கும் ‘சிற்றில்’ அமைப்புக்கு மனமார்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். சில  மாதங்களுக்கு முன்பு...

பாவனையற்ற அன்பின் மொழி

வண்ணநிலவன், எனக்கு அவருடைய சிறுகதைகள் வழியாகவே அறிமுகம். அழியாச்சுடர்கள் தளத்தில் வாசித்த அவருடைய ‘பலாப்பழம்’ சிறுகதையே நான் வாசித்த அவரின் முதல் கதை. தமிழின் ஆகச்சிறந்த சிறுகதைகள் என்று பட்டியலிட்டால் அதில் நிச்சயம்...

கம்பாநதியும் ரெய்னீஸ் ஐயரும்

நான் படித்திருக்கும் எழுத்தாளர்களில் வண்ணநிலவனும் அசோகமித்திரனும் எழுத்தின் எளிமையால் என்னை வியக்க வைத்தவர்கள். இவ்வளவு எளிமையாக, அதேநேரம் இத்தனை நுட்பமாக ஒரு விஷயத்தைக் கடத்திவிட முடியுமாவென்று ஒவ்வொரு முறை இவர்களை வாசிக்கும்போதும் தவறாது...

தான் எழுதிய வரிகளுக்கு தன் வாழ்வால் அர்த்தம் செய்யும் வண்ணநிலவன்

வெகு சிலரை நினைத்த மாத்திரத்தில் ஒரு அன்பின் குளுமை மனசுக்குள் விரவிப் பரவும். அப்படி ஒரு மனிதர்தான் வண்ணநிலவன். நமக்குள் இப்படி ஒரு  உணர்வை ஏற்படுத்த அவருக்கு எப்படிச் சாத்தியமாயிற்று..! நம்மில் பலருக்கும்...