மோகமுள் – காலந்தோறும் உயிர்த்தெழும் அதிசயம்
1987-ஆம் ஆண்டு வெளியான ‘புதுயுகம் பிறக்கிறது’ இதழில் ‘நாவல் கலையின் அவசியமும் தமிழில் அதன் நிலையும்’ என்றொரு கட்டுரையை சி.மோகன் எழுதியிருந்தார். தமிழ் நாவல்கள் குறித்த சிந்தனையையும் விவாதத்தையும் தொடங்கிவைத்த முக்கியமான அந்தக்...
ஜானகிராமன் பற்றி கரிச்சான்குஞ்சு
வைதீக ஆசாரமும், பழைய சம்பிரதாயங்களும் நிறைந்த, ஓரளவுக்கு அந்த வழியில் வாழ்வதாகக் காட்டிக்கொள்ள வேண்டிய குடும்பத்தில் பிறந்தவன் அவன். நானும். மன்னார்குடியில் இருந்த மஹோமஹோபாத்தியாயர் யக்ஞஸ்வாமி சாஸ்திரிகளிடம் சாஸ்திரம் வாசித்த சீடர்களில் மூவர்,...
”எனது எழுத்தின் திசையை தீர்மானித்தவன் தி.ஜானகிராமன்.“
தி.ஜானகிராமனுக்கு இது நூற்றாண்டு. இவ்வளவு காலங்கள் சென்ற பிறகும் அவர் நினைவு கூறத்தக்கவராயிருக்கிறார். இந்த நூற்றாண்டு மட்டுமல்ல இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அவர் நினைக்கப்படுபவர்தான். நூற்றாண்டு கண்ட பிறகும் அவர் மக்கள்...
பேரன்பு ஒளிரும் சிற்றகல்
சமுத்திரத்தையும், தூரத்து மலையையும் எத்தனை நேரம் பார்த்துக்கொண்டிருந்தாலும் அலுக்காது. சூரியோதயத்தையும், அஸ்தமனத்தையும் எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். நினைவு, மனதிலே ஓட்டம், அசைவு ஒன்றுமில்லாமல் சூன்யமாக நிம்மதியாக இருக்கும். அப்படியொரு நிம்மதி...
கோபி கிருஷ்ணன் எனும் அன்றாட வாழ்வியலின் கதை சொல்லி
கோபி கிருஷ்ணன் கதைகளைப் பற்றி முதன் முறையாக சாரு எழுதிய கட்டுரையில்தான் படித்தேன். அதன் பிறகு வெகு காலம் கழித்தே அவருடைய கதைகள் அடங்கிய முழுத்தொகுப்பை வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். முதல் கதையை...
கார்ல் ஜூங்கும் லிபிடோ ஆய்வும்
உளவியல் வரலாறுகள் எல்லாம் கிறிஸ்து பிறப்பிற்கு முன்பு வரை கிரேக்க மற்றும் இலத்தீனிய தத்துவ ஞானிகளின் யூகங்களின் அடிப்படையில் தான் சொல்லப்பட்டது. மனித மூளையைப் பற்றி முதன் முதலில் ஆராய்ச்சி செய்தவர் அரிஸ்டாட்டில்....
ட்ரான்ஸ் – ஒரு விமர்சனப் பார்வை
உலகின் மிகவும் கனம் மிகுந்தது ஒரு சிறு குழந்தையின் சவப்பெட்டி. அந்தச் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யும் அந்த இறுதி நொடியில் தன்னுடைய குழந்தையின் சவத்தைத் தூக்கிக் கொண்டு ஒரு போதகரின் முன்பாகக்...
முதல் கதை எது? புனைவிலக்கிய வெளியில் ..
முதல் கதை எதுவென ? குறித்தான கேள்வியோடுதான் உருவாக்கம் பெற்றது இக்கட்டுரை. நவீனத் தமிழ் இலக்கிய வெளியில் புனைவிலக்கியம் குறித்தான படைப்புக் கலை அதாவது தமிழ்ப் புனைவிலக்கியம் பொறுத்த வரை பிரதாப முதலியார் சரித்திரத்திலிருந்து தொடங்கினால் (1879-2020) நூற்று நாற்பத்தொன்று ஆண்டுகளைக் கடந்த நிலையில், இலக்கிய ஆய்வாளர்களால் எது...
வேறுபாடுகளின் உரையாடல்: நவீன விமர்சன மொழியின் அகஉருக்கள்
*(விமர்சனக் கோட்பாட்டு வரலாறு)மொழியென்னும் பெரும் பிரவாகத்துக்குள் அதன் உள்விழிப்பாக ஆழ்தளப் பிரக்ஞையாக கலை இலக்கியங்கள் செயல்டும்போதே அதனை வேவு பார்க்கவும், உளவறியுமான ஒரு இணைகோடான எதிர்ப் பிரக்ஞையாக விமர்சன மனம் செயல்படத்தொடங்கி விடுகிறது....
எரியும் கிடங்குகள் – திரைப்படம் ஒரு பார்வை
Barn Burning – சிறுகதையைத் தழுவி Burning திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தாலும் இரண்டுக்கும் நிறைய வித்தியாசமிருப்பதையும், அதே சமயம் இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாததாக இருப்பதையும் உணர முடியும். psychological mystery drama என்ற வகைமையில்...