உலகைக் காக்க விதிகளை மாற்றுங்கள்!: கிரெட்டா துன்பர்க் உரை
எனக்கு சுமார் எட்டு வயதிருக்கும்போது, காலநிலை மாற்றம் அல்லது புவி வெப்பமாதல் என்று வழங்கப்படுகிற ஒன்றைப் பற்றி முதன்முதலாகக் கேள்விப்பட்டேன். நம்முடைய வாழ்க்கைமுறையின் மூலமாக, மனிதர்களாகிய நாம் தான் அதை உருவாக்கினோம் என்பது...
காவிரிக் கரையின் மொழி மரபு
காவிரியில் வெள்ளமும் வரும்; ஆண்டு தவறாமல் புயலும் வரும். இவை இல்லையென்றால் இந்த டெல்டா உருவாகி நிலைத்திருக்காது. புயலோடும் வெள்ளத்தோடும் ஒரு வக்கிரத் தோழமையைப் பரிந்துரைப்பதாக நினைக்கவேண்டாம். காவிரிப் படுகையில் மக்கள் புழங்கும்...
முதலாளித்துவம் ஏன் ஞெழியை விரும்புகிறது? — எமி லெதர் உரை
கடல்வாழ் உயிரினங்கள் ஞெகிழிப் பைகளுக்குள் சிக்கி உயிருக்குப் போராடும் சில புகைப்படங்களைப் பார்த்து நமக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும். திமிங்கிலங்களின் குடலுக்குள் ஞெகிழி; ஞெகிழிப் பைகளுக்குள் மாட்டிக்கொண்டு இறந்துபோன ஆமைகளின் புகைப்படங்கள்; குஞ்சுகளுக்கு ஞெகிழியை...
எலிசபெத் கோல்பர்ட்: உலகம் ஒருவகையில் உயிரியல் பூங்காவாக மாறிக் கொண்டிருக்கிறது
அமெரிக்கச் சூழலியல் இதழாளரான எலிசபெத் கோல்பர்ட் (Elizabeth Kolbert) மனிதகுலம் சக உயிரினங்களை எப்படி அழித்தொழிக்கிறது என்றும், அழிவிலிருந்து தான் மீண்டும் கொண்டுவர விரும்பும் ஓர் உயிரினம் பற்றியும் பேசுகிறார்.The Sixth Extinction...
ஜான் பெல்லமி ஃபாஸ்டரின் ‘இயற்கையின் மீள்வருகை’
2000-ஆம் ஆண்டில் வெளியாகிய முன்னோடி நூலான ஜான் பெல்லமி ஃபாஸ்டரின் மார்க்சின் சூழலியல்* (Marx’s Ecology), மார்க்சியம் தனது தொடக்க காலம் முதலே சூழலியல் பிரச்சனைகளுடன் அக்கறைக் கொண்டிருந்ததை எடுத்துரைத்தது. அதன் தொடர்ச்சியாக...
புயலின் கண்ணிலிருந்து கதை சொல்லல்: அமிதவ் கோஷ் நேர்காணல்
பயணக்கட்டுப்பாடுகளினால் 2020-இல் சர்வதேச விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த சூழலில், எங்கும் இல்லாத இடங்களுக்கெல்லாம் பயணசீட்டுகளைப் பல விமான நிறுவனங்கள் விற்கத்தொடங்கின. ஒரு விமானப் பயணச்சீட்டின் விலைக்கும், அந்த விமானம் வெளியிடும் புகையுமிழ்விற்கும் ஈடாக 35,000...
ROAR வட்டமேசை: கோவிட்-19 & காலநிலை நெருக்கடி
பொதுமுடக்கத்திற்கும் இயல்பு வாழ்க்கைக்கும் இடையிலான மீள் செயல்பாடுகளின் அடிப்படையிலேயே தலைமுறைகள் தாண்டிய சூழலியல் போராட்டங்கள் அமையவிருக்கின்றன. இத்தகு வாய்ப்பை வசப்படுத்துவதற்கான வழிமுறைகள் என்ன?-ROAR ஆசிரியர் குழுகோவிட்-19, சமூக மற்றும் சூழலியல் சமநிலை குறித்தான...
சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் நேர்காணல்
நாகை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள மாதிரிமங்கலம் கிராமத்தில் பகுத்தறிவுக் குடும்பத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் நக்கீரன். டெல்டாவின் வளமையையும் அதன் தற்போதைய நிலையையும் கண்கூடாகக் கண்டவர். பொறியியல் படிப்பைத் தொடர முடியாமல் சிங்கப்பூர், மலேசியா,...
பருவமழை பொய்த்துப் போனால்
ஏதில பெய்யும் மழை காரென மயங்கிய
பேதையம் கொன்றைக் கோதை நிலை நோக்கி
எவன் இனி மடந்தை நின் கலிழ்வே நின் வயின்
தகை எழில் வாட்டுநர் அல்லர்
முகை அவிழ் புறவின் நாடு இறந்தோரேபருத்த இக்கொன்றை மரங்கள்...
காலநிலை மாற்றம்: ஒரு மாற்றுத்துறை ஆய்வாளரின் பார்வை
மனித வாழ்வில் இன்று அதிமுக்கியமான இடத்தைப் பெற்றுவிட்ட கைபேசிகள், பாறை போன்ற நோக்கியாவில் இருந்து தொட்டாச்சிணுங்கி தொடுதிரை வரை என பரிணமித்திருக்கின்றன. தகவல்கள், கோப்புகளைப் பெட்டியில் சேமித்துக் கொண்டிருந்த நாம், இப்போது GBக்களில்...