பச்சையும் சிகப்பும்
பச்சை கலர் தன் ஆசனத்தில் அமர்ந்திருந்தது. முதலில் வந்த வெள்ளை நிறம் “தலைவா வணக்கம்” என்று கும்பிடு போட்டது. ம்.ம் அங்கே போய் நில் என்றது பச்சை நிறம் திமிருடன். அடுத்து வந்தது...
துப்பறியும் பென்சில் -3
3.தெப்பக்குளம்
அதிகாலை ஏழு மணி. மாரியம்மன் கோவில் அருகில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. அதுவும், இன்று மரியம்மன் கோவிலில் எந்த விசேசமும் இல்லை. இன்று புதன்கிழமை வேறு. இதேநேரம் வெள்ளிக்கிழமை என்றால் கூட்டம் அதிகமாக...
வைரஸ்
"அப்ப்பா..."
"என்னப்பா"
"கதெ சொல்லுப்பா…” என்றபடி நெருங்கி வந்து அமர்ந்தான், கவின்.
”உனக்கென்ன வைரசு தெரியும்?”
“கொர்ன்னா”
"கொரோனா விட மோசமான ஒரு வைரசு இருந்துச்சு. அத பத்தின கதெ சொல்லட்டா?"
"ம்ம்... சொல்லுப்பா" ஆர்வமாக தலையை ஆட்டினான்.
”ஊரடங்கு போட்டாலும் அடங்காம...
பூமிக்கு டூர் போகலாம்.
"அன்பு மாணவ மாணவியர்களே.! ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா கூட்டிட்டு போறாங்க.அதற்கான விவரம் வந்திருக்கு எல்லாரும் நோட்டீஸ் போர்டுல போய் பாருங்க அப்படின்னு" மைக்ல பள்ளி தலைமையாசிரியர் அறிவிச்சாங்க.வகுப்பறையிலிருந்து வேகமா ஓடி...
அடர்வனத்தில் நிகழ்ந்த அற்புதம்
தாத்தா, வண்டியில் மாடுகளைப் பூட்டினார். பூட்டாங்கயிரை, மாடுகளின் கழுத்தைச் சுற்றி வண்டியுடன் இணைத்தார்.
தாத்தா, தினமும் ஆனைமலை அடிவாரத்துக்கு மாட்டுவண்டியில் சென்று திரும்புவார். தென்னந்தோப்பில் தேங்காய், மாங்காய், புளி ஆகியவற்றைச் சேகரித்துக்கொண்டு சந்தையில் விற்று...
துப்பறியும் பென்சில் – 8
துரத்தல்
“டேய், ராமு! பெட்டி கவனம்.” என்று கூறிய சுந்தராஜன், தன் பைக்கை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து இடது புறமாகத் திரும்பி வேகமாக வண்டியை ஓட்டினார்.
“சரிங்க, முதலாளி! நீங்க சீக்கிரம் வண்டியை...
நல்லதேசம் (மீண்டும் திருவிளையாடல்)
மரகத தேசத்தின் மன்னர்; விக்ரமன்; சிறு வயதிலேயே பட்டத்திற்கு வந்தவர்; சிறந்த அறிவாற்றல் கொண்டவர். ;ஆனால் அரச காரியங்களில் போதிய அனுபவம் இல்லாதவர்.; வயதில் மூத்தவர் என்ற முறையில் மந்திரியார் நிறைமதியார்தான்; மன்னருக்கு...
துப்பறியும் பென்சில்- 5
5.திருச்சி நோக்கி பயணம்
இரவு மணி பத்து. இருள் வீதியெங்கும் பரவி அச்சம் கொள்ளச் செய்தது. ஆங்காங்கே மின்மினிப் பூச்சிப் போல் ஒளிர்ந்து கொண்டிருக்கும் சோடியம் விளக்குகள் மனதளவில் தைரியம் தந்து கொண்டிருந்தன. ஆனாலும்,...
துப்பறியும் பென்சில் – 9
துப்பாக்கிச் சண்டை
இரவு குறைந்த வெளிச்சம் கொண்டது. ஆனால், இந்த காந்தி மியூசியம் சாலை குறைவிலும் குறைவான வெளிச்சம் கொண்டது. இருளை விட சற்று கருமையான இடம் எனலாம்.
இந்த சாலை இரண்டு முறை ஆங்கில...