அரசுப் பள்ளி மாணவர்களின் கதைகள்:
யானையும் வேட்டைக்காரனும்
பா. கிஷோர் (எட்டாம் வகுப்பு)
காட்டில் யானை ஒன்று வசித்து வந்தது. யானை ஒரு குளத்தில் தினமும் நீர் அருந்த வரும். இதைப்பார்த்த வேட்டைக்காரன் அதை வேட்டையாடப் பார்த்தான். அதற்காக ஒரு பெரிய குழியைத்...
இனிப்பு மாயாவி
வனப்பூர் நாட்டைப்பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த நாடு பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். உச்சி மலையின் மீது நின்று முழு நாட்டையும் பார்த்துவிடலாம். அந்த அளவுக்கு சிறிய நாடு என்றால் பாருங்களேன்!...
துப்பறியும் பென்சில் – 6
6.விடியல்
விடியலின் அறிகுறியாக இருள் மறையத் தொடங்கியது. பறவைகள் ஒலி எழுப்பத் தொடங்கின. பறவைகளின் ஒலியைக் கேட்டு வண்டுகள் ஓடி ஒளிந்தன. வெட்டிக்கிளிகள் இலைகளுக்குள் மறைந்து தங்களை பாதுகாத்துக் கொண்டன.
ஒளி வெள்ளை நிற...
பூமிக்கு டூர் போகலாம்.
"அன்பு மாணவ மாணவியர்களே.! ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா கூட்டிட்டு போறாங்க.அதற்கான விவரம் வந்திருக்கு எல்லாரும் நோட்டீஸ் போர்டுல போய் பாருங்க அப்படின்னு" மைக்ல பள்ளி தலைமையாசிரியர் அறிவிச்சாங்க.வகுப்பறையிலிருந்து வேகமா ஓடி...
சின்னா லட்டுத் திண்ண ஆசையா?
வீராவனம் சற்றே வித்யாசமான வனம். மற்ற வனத்தில் இருந்து வேறுபட்டது.
அந்த மிகப் பெரிய வனத்தில் ஒவ்வொரு விலங்கினத்திற்கும் ஒவ்வொரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு கொடுக்கப்படும். அந்தந்தப் பகுதியில் வாழும் விலங்குகள் அவர்களுக்குரிய ராஜாவை தேர்ந்தெடுத்துக்...
சாய் சூர்யா ஓவியங்கள்
ஓவியம் :
சாய் சூர்யா S. K
8-ஆம் வகுப்பு
கார்த்திக் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி
பூந்தமல்லி
சென்னை.
அன்பே உலகம்
கதாபாத்திரங்கள்: கலைச்செல்வி, அவளின் அம்மா, அப்பா
இடம் : கலைச் செல்வியின் வீடு.
காட்சி 1
( கலைச் செல்வி கையிலிருந்த கேக் பொட்டலத்தை அப்பா முன் நீட்டுகிறாள்)
அப்பா : ”எதுக்கு கேக்?”
கலைச்செல்வி : “உலகம் அழியாமெத்...
சாத்தானின் தந்திரங்கள்
மூன்று நாட்கள் இரவும் பகலுமாக தொடர்ந்து பனி பெய்து கொண்டிருந்தது. வீடுகள் பனியால் நிறைந்திருந்தன. ஜன்னல் கண்ணாடிகளில் பனி உறைந்து பூக்கள் போல் ஆகிவிட்டிருந்தது. கணப்புகளில் காற்று ஓசையிட்டு கொண்டிருந்தது. குளிர்ந்த காற்றில்...















