முதலாளித்துவம் எவ்வாறு நம்மை இயற்கையிடமிருந்து துண்டிக்கிறது-அனிதா வாட்டர்ஸ்

மார்க்ஸ் சுற்றுச்சூழல் கோட்பாட்டாளராக முதலில் அறியப்பட்டிருக்கவிட்டாலும், அவர் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குறித்த திட்டமிட்ட அணுகுமுறையைக் கொண்டிருந்தார், அவர் உழைப்பு, தொழில்நுட்பம், மற்றும் இயற்கைக்கு இடையிலான முக்கியமான இணைப்புக்களை அங்கீகரித்திருந்தார் என்று மார்க்சின் படைப்புக்கள்...

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா தன்னுடைய தலைமைப் பொறுப்பை எப்படி இழந்தது? ஸ்ரீதர் ராதாகிருஷ்ணன்,தமிழில் –...

1970களிலும் 80களிலும் உலகளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தலைமைப் பொறுப்பிலிருந்த இந்தியா இப்போது மோசமான ஒரு முன்னுதாரணமிக்க நாடாக மாறிவிட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கொண்டாடப்படும் இவ்வேளையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா...