காலநிலை நெருக்கடி பாலின நடுநிலையானது இல்லை! -டாக்டர் சௌமியா சுவாமிநாதன்
காலநிலை நடவடிக்கைக்கு 100 சதவீத மக்களின் ஈடுபாடு தேவைப்படும் அதே நேரத்தில், பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது என்பது சிறந்த காலநிலைத் தீர்வுகளை அர்த்தமுள்ளதாக்கும்.இங்கு ஏற்கனவே காலநிலை நெருக்கடி இருந்து வந்தாலும் அது அனைவரையும் சமமாகப் பாதிப்பதில்லை. பெண்களில் பெரியவர்களும் சிறியவர்களும், குறிப்பாக வறுமையின் சூழ்நிலைகளில், வழக்கமாக அவர்களுக்கு இருக்கும் பங்கு, பொறுப்புகள், கலாச்சார விதிமுறைகள் காரணமாக ஒப்பீட்டளவில் அதிக...
முதலாளித்துவம் எவ்வாறு நம்மை இயற்கையிடமிருந்து துண்டிக்கிறது-அனிதா வாட்டர்ஸ்
மார்க்ஸ் சுற்றுச்சூழல் கோட்பாட்டாளராக முதலில் அறியப்பட்டிருக்கவிட்டாலும், அவர் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குறித்த திட்டமிட்ட அணுகுமுறையைக் கொண்டிருந்தார், அவர் உழைப்பு, தொழில்நுட்பம், மற்றும் இயற்கைக்கு இடையிலான முக்கியமான இணைப்புக்களை அங்கீகரித்திருந்தார் என்று மார்க்சின் படைப்புக்கள்...