பேதமுற்ற போதினிலே – 5

உணர்தலும் அறிதலும் Sense & Sensitive இரண்டுக்கும் மூலம் இலத்தீன் மொழியின் sentire (feel) என்ற சொல்லாகும். Sensitive என்ற வார்த்தைக்கு அர்த்தம், புறக்காரணிகளால் எளிதில் பாதிக்கப்படுதல், உணர்திறன், உணர்ச்சிகரமான, கூருணர்வு என கதம்பமான...

பேதமுற்ற போதினிலே-4

மெய்யுயிர் மெய் என்பதற்கு அகராதிப்படி உண்மை, அறிவு, உணர்ச்சி, பொருள், எழுத்துவகை, உடல் என்று பொருள் தருகிறது. உணர்ச்சியில் பொய்யில்லை; அறிவிலும் பொய்யில்லை; அழியக்கூடிய உடல் எப்படி மெய்யாகிறது? உயிர்தானே மெய்யாயிருக்க முடியும்? தொட்டு,...

பேதமுற்ற போதினிலே-3

உள்ளும், வெளியும் பிரபஞ்சம் இரண்டாக இருக்கிறது, அகம் புறம் என்று. இத்தனை பிரம்மாண்டமான முடிவிலா வெளி ஒருபக்கமென்றால், உடலுக்குள் இருக்கும் சூட்சுமமான உணர்வுகள், மனம், புத்தி, ஆன்மா குறித்தும் நம்மால் அறியமுடியாத புதிராயிருக்கிறது. ஆனாலும்...

பேதமுற்ற போதினிலே-2

Fantasy – மிகையாடல் ஒவ்வொரு வார்த்தையுமே புறம்சார்ந்து இயங்கக்கூடியது என்கிறார் எமர்சன். ‘ஓடு’ என்றால் அது உடலையும் நிலத்தையும் உள்ளடக்கியுள்ளது. பெயர்ச்சொற்கள் அத்தனையும் புறம் சார்ந்ததுதான். வினைச்சொற்கள் பெயர்ச்சொற்களைச் சார்ந்தவை. எனவே எல்லாம் புறம்சார்ந்தவை....

பேதமுற்ற போதினிலே -1

கவிதையை வாசிக்கத் தொடங்கும் ஒருவர் அதனை தன்னளவில் முழுமையான ஒன்றாக முதலில் உணரவேண்டும். வைரம் எவ்வாறு பட்டை தீட்டப்பட்டு பல பரிமாணங்களில் ஜொலிக்கிறதோ, ஒரு கடுகு தன்னளவில் முழுமையான ஒன்றாக எப்படி இருக்கிறதோ,...