பவா கதைகளின் கருவூலம்

அண்மையில் நான் படித்தும் கேட்டும் தெரிந்து கொண்ட எழுத்தாளர்களில் என்னை மிகவும் பாதித்த ஒரு எழுத்தாளராக பவா செல்லத்துரை அவர்களை நான் காண்கின்றேன். எழுத்துகளின் ஒரு குறுகிய வட்டத்தினுள் அமைக்கப்பட்டிருந்த ஓர் கோணத்தினுள் அமைதி...

தமிழடி

  உலகம் ஒரு நிறையாத் தான் ஓர் நிறையாப் புலவர் புலக் கோலால் தூக்க, உலகு அனைத்தும் தான் வாட, வாடாத தன்மைத்தே-தென்னவன் நான்மாடக் கூடல் நகர். - பரிபாடல்   நல்லிசைப்புலவர்கள் தமது அறிவாகிய துலாக்கோலாலே, இவ்வுலகத்தேயுள்ள நகரங்கள்...

எஸ்.ரா பொருட்படுத்தப்படாத, எளிய மனிதர்களின் ஆத்மா!

மனிதர்கள் விசித்திரமானவர்கள், உன்னதமானவர்கள் எந்த நொடி பிறழ்வடைவார்கள், கனிவார்கள், அரக்கர்களாக மாற்றம் பெறுவார்கள் என்று யாராலும் சொல்லவே முடியாது. இலக்கியத்தை பொறுத்த மட்டில் கதை, கவிதை, நாவல் என பல வடிவங்களில் மனித வாதைகளையும்,...

நீ கூடிடு கூடலே : கற்பகத்தருவும், ஆலகாலமும்

வெண்பா கீதாயனின் ‘நீ கூடிடு கூடலே’ கட்டுரைத் தொகுப்பு குறித்த மதிப்புரை இருபது வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய தொலைக்காட்சியில் வெள்ளையினம் அல்லாத ஒருவரை செய்தி வாசிப்பாளராகவோ நிகழ்ச்சித் தொகுப்பாளராகவோ காண்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக...

துயரத்தைத் தேர்தல் – கிறிஸ்துவின் இறுதிச் சபலம் நாவலை முன்வைத்து

உலகில் மிக அதிகமாக மீள் உருவாக்கம் செய்யப்பட்ட பிம்பம் கிறிஸ்துவாகவே இருக்கும். ஆனால் கிறிஸ்து குறித்த பிம்பம் ஒரு எல்லைக்கு மேல் "தெய்வத்தன்மையை" விட்டு இறக்கப்பட முடியாதது. நாத்திகனாக இருப்பவன் கூட கிறிஸ்துவின்...

நினைவோ ஒரு காமிக்ஸ் பறவை!

சித்திரக்கதைகள் எனக்குள் ஒரு தாக்கத்தை சிறுவயதிலே ஏற்படுத்தியது ஆச்சர்யமானதொரு சம்பவம். அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். எனது குடும்பம் மிகவும் வறுமையில் வாடிய காலக்கட்டங்கள் அவை. நான், அம்மா, அப்பா, அண்ணன் ஆகிய நால்வரும்...

மதுரை குடைவரைகளில் பசுமைநடை

சாலையின் இருமருங்கிலும் உள்ள மரங்கள் அழகாய் இணைந்து குடைவரை போலிருப்பதை பார்க்கலாம். இதில் குடைவரை என்ற சொல்லை குறித்து தான் நாம் இக்கட்டுரையில் பார்க்கப் போகிறோம். சங்க காலத்தில் கோயில்கள் கோட்டம் என்ற...

“கனவு குதித்தல்” -Long Day’s Journey into the Night திரைப்படம் குறித்தான ஒரு...

நினைவுகள் என்பது சாசுவதமானதோ முழுமையானதோ அல்ல, மாறாக தவம் செய்ய நிற்கும் கொக்கின் காலைச் சுற்றிச் சுழித்தோடும் ஆழமற்ற நதி வரையும் தற்காலிகத்தனத்தின் உருவகம். உடைந்து சிதறிய கண்ணாடிக் குடுவையிலிருந்து தெறித்து விலகிக்...

கெளபாய் காமிக்ஸ் உலகின் தலைமகன்.

அமெரிக்க கெளபாய்கள்.. கி.பி.1800களில்-சுட்டெரிக்கும் பாலைவனங்கள், தகிக்கும் பாறை முகடுகள், உயிரை விட மதிப்பு மிக்க தண்ணீர், கால்நடைகளை வளர்க்கும் கெளபாய்கள், பண்ணைகள், திமிர்பிடித்த வெள்ளையின முதலாளிகள், சுரங்கத்தில் தங்கத்தை தேடி வாழ்க்கையை தொலைக்கும்...

Fortress of War – திரை விமர்சனம்

Fortress  of  War கதை.  1941. இரண்டாம் உலகப்போர் காலக்கட்டம்.  ரசியாவின் மேற்குப்பகுதியின் பெலாரஸ் பகுதி. போர்ட்ரெஸ் என்ற கோட்டைக்குள் 8000 செம்படை வீரர்களும் அவர்களுடைய குடும்பங்களும் வசிக்கிறார்கள்.  ஜூன் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை. ...