படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

விக்டர்ஹியூகோ  சுற்றுவட்டம் -நெற்கொழு தாசன்

"ரஷோந்தி மூசு" என்ற குரல் கேட்டபோது திரும்பிப் பார்த்தேன். இராசேந்திரம் அய்யா புன்னகையோடு,தலையாட்டியபடி உள்ளே வந்துவிட்டிருந்தார். எனக்கும் அவருக்கும் இடைப்பட்ட பகுதியில் கிறிஸ்தோப் நின்று கொண்டிருந்தார். மூன்றாவது தலைமுறையாக இந்த உணவுவிடுதியை  நடத்திக் கொண்டிருப்பவர்....

நெட்டுயிர்ப்பு-ஹேமி கிருஷ்

செம்பழுப்பு நிற ரோமத்தில் பஞ்சு போலிருந்த அந்த சின்னஞ்சிறு பூனைக்கு அந்த இடம் பழகிக்கொள்ளக் கடினமாக இருந்தது. ஜன்னலினருகே உடுக்கை வடிவ கூடை நாற்காலியில் சிறு மெத்தை இருக்கை போடப்பட்டு அதில் அமர்த்தப்பட்டிருந்தது. ...

முத்துமாலை -லாவண்யா சுந்தரராஜன்

  "இந்த காலை நேரத்தில் உங்கள் அனைவருடனும் மிகவும் வருத்தமான செய்தியொன்றை ஆழ்ந்த துக்கத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. நமது அன்புக்குரிய குழுத் தோழன் பிரகாஷ் தற்சமயம் நம்மிடமில்லை. அமெரிக்காவில் நேற்றிரவு மரணமடைந்ததாகத் தெரிகிறது....

பாரம் – நாச்சியாள் சுகந்தி

லூர்துமேரி வாசலைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். மதிய நேரம் என்பதால் தெரு அமைதியாக இருந்தது. கறுப்பு நிறத் தெருநாய் ஒன்று வாயில் எதையோ கவ்விக்கொண்டு போனது. தூரத்தில் ’நாலு தேங்கா நூறு ரூவா’ என...

என்னுடைய நாடக செயல்பாடுகள்-வெளி ரங்கராஜன்

என்னுடைய நாடக செயல்பாடுகளைப் பற்றி பேசுவதற்கு முன்னால் என்னுடைய இந்த ஈடுபாடுகளுக்கு ஆதாரமான ஆரம்பகால அழகியல் மதிப்பீடுகள் பற்றி சில விஷயங்கள் சொல்லவேண்டும்.படிக்கும்- போதிருந்தே எனக்கு கவிதைமேல் பெரிய ஈடுபாடு உருவானது.நான் எட்டாவது படிக்கும்போதே ஹிந்தியில் B.A...

கண்ணீரைப் பின்தொடர்தல

முன்னுரை : குமுதம் நிறுவனம் ‘தீராநதி ‘ யை ஓர் இணைய இதழாக நடத்திய தொடக்க நாட்களில் அதன் துணையாசிரியராக இருந்த தளவாய் சுந்தரம் கேட்டுக்கொண்டதற்கிணங்க நான் ‘தமிழில் மொழிபெயர்ப்பு நாவல்கள்’ என்ற...

“கவிதை: இன்று முதல் அன்று வரை”-வண்ணநிலவன்

எல்லா மொழிகளிலும் கவிதைதான் ஆதி இலக்கிய வடிவமாக இருந்துவருகிறது என்று சொல்வதில் தவறில்லை. இந்த முடிவையொட்டி பாரதிக்குப் பிந்திய கவிதைகளையும் கவிஞர்களையும் முடிந்தவரை இனம் காணும் முயற்சிதான் இது. பாரதிக்குப் பின் அவரது...

வரலாற்றின் வழித்தடங்களில்… குமிழியையும், நீண்ட காத்திருப்பையும் முன்வைத்து-டி சே தமிழன்

"History is unkind to those it abandons, and can be equally unkind to those make it." -Salman Rushdie (Two Years Eight Months and Twenty-Eight Nights) 1. ரஷ்யப்...

ஆங்கிலத்தனத்தின் இன்பங்கள்: விந்தை மனிதர் திரு. ஜே.எல். கார். -நம்பி கிருஷ்ணன்

  "அமெரிக்காவைப் போல் திரு கார் பலமுறை கண்டுபிடிக்கப்பட்டவர். அதனால்தான் கிராம்வெல்லின் சரிதைக்கு 'காட்'ஸ் இங்கிலீஷ்மேன்' என்று பெயரிட்ட கிறிஸ்டோபர் ஹில்லையொட்டி, இந்தப் புத்தகத்தை 'தி லாஸ்ட் இங்கிலீஷ்மேன்,’ என்று அழைத்திருக்கிறேன்- ஏனென்றால், பழகத்...

வியாகுலன் கவிதைகள்

1) மூஸ் கவிதைகள் I. அந்தப் பூனை என் மடியில் படுத்திருந்தது ஒரு நிலவின் அமைதியைப் போல அந்தப் பூனைக்கு வினோதமான பெயர்கள் எல்லாம் இல்லை. மூஸ்… மூஸ்… என்றுதான் அப்பத்தா கூப்பிடுவார்கள் சுருக்கங்கள் நிறைந்த அவளது கரங்களில் விளையாடிக்கொண்டிருந்தது அந்த மூஸ்   பூனைக்கு மூஸ் என்று யார்தான் பெயரிட்டு இருப்பார்கள் அந்த மூஸ் என்ற...