அமெரிக்க இலக்கியச் சிறப்பிதழ்

மென்சாரல் மழை பொழியத் துவங்கும்

வரவேற்பறையில் குரல் கடிகாரம் இசைத்தது, டிக்-டாக், ஏழு மணி, எழுந்திருக்கும் நேரம், எழுந்திருக்கும் நேரம், ஏழு மணி! யாரும் எழுந்திருக்க மாட்டார்களோ என்ற பயத்தில் அது ஒலிப்பது போலிருந்தது. காலையில் வீடு காலியாகக்...

கேப் காட் நுவார்: ஒரு விடுமுறையும் ஒரு புத்தகமும்

மகனைச் சந்தித்தோ விடுமுறை பயணம் மேற்கொண்டோ ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. தடுப்பூசிச் சடங்குகளை முழுதாக செய்துமுடித்தது அதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைப்பதற்கான ஒரு மங்கலத் தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. பாஸ்டனில் எங்களுடன் சில...

லூயிஸ் க்ளக் கவிதைகள்

1,ஏதுமின்மையின் தனிமை இருள் நிறைந்திருக்கிறது மழைக்கண்ணால் பார்க்கையில் மலை தெரியவில்லை இங்கு ஒரே மழை சத்தம் அதுதான் வாழ்வை இயக்கிக் கொண்டிருக்கிறது மழையோடு குளிரும் சேர்ந்துவிட்டது இவ்விரவில் நிலவுமில்லை விண்மீன்களுமில்லை காற்று இரவில் உயிர்கொண்டிருக்கிறது எல்லா காலையிலும் அது கோதுமையைச் சாய்த்தபடி வீசிக்கொண்டிருந்தது பிறகு நண்பகலில் நிறுத்திக்கொண்டது ஆனால்...

ரன்னர்

நடைபாலத்தின் அருகே மேயும் வாத்துகளுக்கு ஒரு சிறுமி ரொட்டித் துண்டுகளை வீசுவதைப் பார்த்தவாறே பாதையின் வளைவில் மெதுவாகத் திரும்பினார் அந்த ரன்னர். மரக் கூட்டங்களின் இடையே நெளிந்து சென்ற அப்பாதை, தோராயமாகக் குளக்கரையை...

மஞ்சள் சுவர்த்தாள்

என்னையும் ஜானையும் போன்ற மிகச்சாதாரணர்களுக்கு இப்படியொரு மாளிகையே வீடாக அமைவதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத அதிசயம். பரம்பரை பரம்பரையாக வருமே, அப்படியொரு பெரிய இராஜமாளிகை. ஆவிகள் உலாவும் பேய் பங்களா போல் இருக்கிறதென்று...

பிரமாண்ட வானொலிப் பெட்டி

ஒரு கல்லூரியின் பழைய மாணவர்கள் செய்தியறிக்கைளில் வரக்கூடிய சராசரி வருமானமும், முயற்சியும், மரியாதையுமுடையவர்களைப் போன்றவர்கள்தான் ஜிம்மும் ஐரீன் வெஸ்ட்காட்டும். திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் கழிந்திருந்தன, இரண்டு குழந்தைகளுடன் ‘சுட்டன் ப்ளேஸ்’ அருகில் ஒரு...

“பத்து அமெரிக்கப் பெண் எழுத்தாளர்கள்”

அமெரிக்க இலக்கியத்தைப் பற்றிப் பேசுமுன், Beecher சகோதரிகள் (பெண்கல்வி, அடிமை ஒழிப்பு குறித்து போராடியவர்கள்) Margaret Fuller (அமெரிக்காவின் முதல் பெண் போர்க்கள நிருபர்) Elizabeth Cady Standon (எழுத்தாளர், முதல் பெண்கள்...

ரேமாண்ட் கார்வர் கவிதைகள்

1,கீறல் நான் விழித்தெழுந்தேன் கண்ணில் துளி இரத்தத்தோடு , ஒரு கீறல் எனது நெற்றியின் குறுக்காக பாதியளவிற்கு நீண்டிருந்தது . ஆனால், இப்போதெல்லாம் நான் தனியாகவே உறங்குகிறேன் . எதற்காக இவ்வுலகில் ஒரு மனிதன் உறங்கும்போதும் கூட தனக்கெதிராக தன் கரத்தை உயர்த்தவேண்டும்? ஜன்னலில் தெரியும் என்...

ஒரு நீதிக்கதை

முன்னொரு காலத்தில், ஒரு ஓவியர் வாழ்ந்துவந்தார். அவர் அழகான ஓவியம் ஒன்றை வரைந்து, கண்ணாடியின் எதிரே மாட்டிவைத்தார். ஓவியத்தைக் கண்ணாடி மூலமாகப் பார்த்தால், அது தொலைவில் மிக மிக மென்மையாகவும், சாதாரணமாகத் தெரிவதைவிட...

மின்னற்பொழுது மாயை

1. வடக்கு அலபாமாவின் ஒரு சிறிய ரயில் பாதைப் பாலத்தின் மேலே நின்றபடி இருபதடிக்குக் கீழே சுழித்தோடிக் கொண்டிருந்த நீரைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த மனிதன். அவனது கைகளிரண்டும் முதுகுக்குப் பின்னால் வளைக்கப்பட்டு மணிக்கட்டுகள்...