பைக் நிறுத்திவிட்டு கீழே இறங்கும் போது "ரைட் சைடுல படி இருக்கும் பாருங்க அதல ஏறி மேல வாங்க" என்று கணீரென்று ஒரு குரல் காதில் விழுகிறது. மேலே
எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி உடனான நேர்காணலின் தொடர்ச்சி..! புனைவுகளில் சமகால அரசியலைப் பேசத்தேவையில்லை என்பதுபோல் ஒரு குரல் தமிழ் இலக்கியச்சூழலில் ஒலிக்கிறது. மொழிபெயர்ப்புக்கும் அதுபோலொன்று இருக்கிறதா? சிலர்
மே கண்விழிப்பதற்குள் எழுந்து காலையுணவைத் தயாரித்து அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தவேண்டுமென்று நினைத்தான். ஆனால், அவன் தூங்கிப்போய்விட்டதால், அவள் கட்டிலிலிருந்து சத்தமின்றி எழுந்து சென்றுவிட்டிருந்தாள். அவள் அருகில் இல்லாததைக்
பின்னவலை : யானைகள் சரணாலயம் " Man only likes to count his troubles , but he does not count his joys " -fyodor
”சார், கிப்ட் பொண்ணுக்கா? மாப்பிள்ளைக்கா?” என்று கேட்டாள் அந்த மஞ்சள் நிற சுடிதார் அணிந்த பெண். காலை ஒன்பது மணிக்கு கடை திறந்தவுடன் உள்ளே நுழைந்தவன், இன்னும்
1.என்ன நடக்கிறதென்று யாருக்குத் தெரியும் மணித்துளிகளின் மறுபக்கம் என்ன நடக்கிறதென்று யாருக்குத் தெரியும்? எத்தனை எத்தனை சூர்யோதயங்கள் அந்த மலைக்குப் பின்னாலிருந்து! தொலைவில் திரளுமந்த மிளிர்மேகம் முன்பெத்தனை முறை பொன்னுடல் நடுங்க இடிமுழங்கியிருக்கிறது! இந்த ரோஜா நஞ்சாகிப்போனது. அந்த வாள்
வெறுமையின்மீது நடனமாடும் ஸ்பேனிஷ் மொழிப் பெண் கவிஞர் தமிழில் இதுவரை அறியப்படாத ஸ்பேனிஷ் மொழிப் பெண் கவிஞர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவர் வெரோனிக்கா வோல்கோ. இவரது கவிதைகள் மெக்சிகோவின்
என்னிடம் ஒரு நல்ல செய்தியும், ஒரு கெட்ட செய்தியும் இருக்கிறது. நல்ல செய்தி என்னவென்றால், இந்த வாழ்க்கை முடிந்த பிறகும் (ஒரு வகையான) வேறொரு வாழ்க்கை இருக்கிறது.
செத்த காலேஜும் உயிர் காலேஜும் கி.மு 280 ஆண்டுகளிலேயே அலெக்சாண்ட்ரியாவில் தாலமி மியூசியத்தை உருவாக்கினான். என்று வரலாறு சொல்கிறது. ஒட்டு மொத்த ஆசியாவிலும் அருங்காட்சியகங்கள் அமைத்த பெருமை வெள்ளையர்களையே
14/7/1930 அன்று மதியம், ரவீந்திரநாத் தாகூருக்கும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கும், பின்னவரின் கஃபுத் இல்லத்தில் நடைபெற்ற உரையாடல்: ஐன்ஸ்டீன்: நீங்கள் தெய்வீகம் என்பது உலகிலிருந்து தனித்து இருப்பதாக நம்புகிறீர்களா? தாகூர்: தனித்தில்லை.