வித்யா சுருக்கை இழுத்துப்பார்த்தாள். இறுகுகிறது. ம்ம்ம்…சரி.. அடுத்த அறையிலிருந்து நாற்காலியை எடுத்து வந்தாள். ஏறி நிலைதடுமாறாது நின்றாள். காற்றாடியில் நுனியைக் கட்டி சுருக்கை விரித்து தலையை உள்ளே
1) காலம்போன காலம் அதிகாலை குளிரில் அலுவலகம் கிளம்புகையில் நாயொன்று கண்முன்னே சாவகாசமாய்த் திரிகிறது நாயென்றால் வெறும் நாய் ஒரு நொடியென்பது ஒரு மணிநேரம்போல் முன்னங்கால் நீட்டி சோம்பல் முறிக்கும் அதன்மீது ஏன் இவ்வளவு வன்மம் பெருக்கெடுக்கிறது வேகமாய் வெறுங்கையை
"சிவசேகரம் என்னைக் கொண்டு போய் ஹொஸ்பிற்றலில விடும்" கடுமையான தோற்றத்தோடு வார்த்தைகளை எறிந்தாள் சாரதா. இவ்வளவு நாளும் இல்லாது தடித்திருந்தது அவள் குரல். எறியப்பட்ட வார்த்தைகள் சுவர் எங்கும்
வங்காள மூலம் : ஜிபனானந்த தாஸ் ஆங்கிலம் : சிதானந்த தாஸ் குப்தா தமிழில் : கு.அ.தமிழ்மொழி எனக்குப் பெயரிடுங்கள் எனக்குப் பெயரிடுங்கள் சிறந்த, எளிய, வான் போல் பரந்த சொல்லால் எனக்குப் பெயரிடுங்கள் அந்தச்சொல் நான்
ஓவியம் நமது மன உட்கிடக்கைகளை சமூகத்தின் முன்னால் வெளிக்கொணரும் ஓர் அரிய உத்தி முறை
(1) அன்றைக்கு நான் வேறு எங்கேயோ அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத வீதியிலுள்ள ஓர் பழைமையான கட்டிடத்தின் கீழ் தளத்தில் இருந்தேன். அப்போது என் இதயத்துடிப்பின் வேகத்தை அதிகரிக்கக்கூடிய அல்லது
“இளம் வயதிலிருந்தே கதை கேட்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு எனக்கு. அந்த ஆர்வம்தான் கதை சொல்லும் ஆசையாக உருமாறி இருக்கிறதோ என்னவோ” கவிஞர் யுவன் தன் சிறுகதைத்தொகுப்பின்
ஆங்கிலத்தில்: விளாதிமீர் நபக்கோவ் தமிழில்: செ. ஜார்ஜ் சாமுவேல் சிந்தனையில் ஆழ்ந்திருந்த நான் மைக்கூட்டின் அசையும் நிழலின் சுற்றுவட்டக் கோட்டை வரைந்து கொண்டிருந்தேன். தூர அறையில் கடிகாரத்தின்
3.தெப்பக்குளம் அதிகாலை ஏழு மணி. மாரியம்மன் கோவில் அருகில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. அதுவும், இன்று மரியம்மன் கோவிலில் எந்த விசேசமும் இல்லை. இன்று புதன்கிழமை வேறு. இதேநேரம்
விக்கிரமசிங்கபுரம் பெரியப்பா வீட்டுக்குப் போவதற்காக அம்பாசமுத்திரம் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தேன். குற்றாலத்தில் இரண்டு வாரமாகவே நல்ல சாரல். பொழுது விடிந்து ஒன்பது மணியாகியும் கூட சூரியன்