மாமாவின் கடைக்கு செல்வது செங்கனுக்கு ரொம்பவே பிடிக்கும். மாமாவின் கடை என்பது ஒரு தேநீர்கடை. அது தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கடைக்கு பின்னபுறமே வீடு அல்லது இரண்டையும்
4. கடத்தல் நாடகம் வானம் வெளுத்திருந்தது. சூரியன் கோபம் கொண்டிருந்தான் என்பதை மக்களின் புலம்பல் வெளிபடுத்தியது. தெப்பக்குளம் காமராசர் சிலை அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் மக்கள் தங்கள்
முன்னொரு காலத்தில், முயலுக்கு நீண்ட வாலிருந்தது. ஆனால் பூனைக்கு வால் இல்லை. முயலின் வாலைப் பார்த்து பூனைக்கு பொறாமையாக இருந்தது. அதைப் போன்ற வால், தனக்கில்லையே என
பச்சை கலர் தன் ஆசனத்தில் அமர்ந்திருந்தது. முதலில் வந்த வெள்ளை நிறம் “தலைவா வணக்கம்” என்று கும்பிடு போட்டது. ம்.ம் அங்கே போய் நில் என்றது பச்சை
மதன், வேலூர் மாவட்டத்தை சார்ந்த இளைஞர். புகைப்படக்கலை மற்றும் இலக்கிய மாணவனான மதன் இயற்கை மற்றும் வனவிலங்குகளை புகைப்படமெடுப்பதன் மூலம் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் குறித்தான விழிப்புணர்வுவை
ஓவியங்கள் விஷ்வ வர்த்தினி ஒன்றாம் வகுப்பு சாய் கிருஷ்ணா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி வேலூர்
ஓவியங்கள்: R.சுந்தரவர்த்தினி எட்டாம் வகுப்பு வீனஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி சிதம்பரம்.
ஓவியம் R.சிவதர்ஷினி ஒன்பதாம் வகுப்பு நிர்மலா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சிதம்பரம்
கனலி கலை-இலக்கிய இணையதளம் வாய்ப்பும் சாத்தியமும் உள்ள போதெல்லாம் இலக்கியம் சார்ந்த அத்தனை வடிவங்களிலும் புதுமையான முயற்சிகளை முன்னெடுக்க விரும்புகிறது. அதன் முதல் படியாக, குறுங்கதைகள் என்கிற வடிவத்தை