ஜிப்ஸி புகைப்படங்கள்

விளிம்பு நிலை சிறார்கள். !புகைப்படக் கலைஞர்: ஜிப்ஸி

பிருந்தாவின் ஓவியங்கள்

ஓவியம் நமது மன உட்கிடக்கைகளை சமூகத்தின் முன்னால் வெளிக்கொணரும் ஓர்  அரிய உத்தி முறை...மனிதனை அகவெளிப்பாட்டு எதார்த்தவாத சிந்தனைகளை பார்வையாளனிடம் கொண்டுச் சேர்க்கும் ஓரு சிறந்த கருவி என்று கூறினால் அது மிகைப்படாது..அந்த...

ரிஷியின் ஓவியங்கள்

ஓவியங்களை கண்டு ரசிப்பது மட்டுமல்ல,   நிர்ணயிக்க இயலாத அர்த்தங்களை படித்து உணர்வதும்.சிலுவைகள் அருகில் உருவகங்களாய் உணர்த்துவது யாது ?ஓவியம் : ரிஷி

வினோத் கணேசன் புகைப்படங்கள்

விளிம்பு நிலை மனிதர்களின் உழைப்பு   !புகைப்படக் கலைஞர்: வினோத் கணேசன்

வினோத் கணேசன் புகைப்படங்கள்

 வெளிச்சம் அருளிய நிழற் கலை.   வயோதிகத்தை எப்போதும் பிரதிபலிப்பதில்லை நிழல்.   கம்பிகளுக்கு அப்பால் நிஜங்களின் நிழல்தோழர்களின் சித்திரச் சிரிப்பு  நதியோடு உறவாடி...

ஞானப்பிரகாசம் ஸ்தபதி ஓவியங்கள்

  அதீதத்தின் இருண்மையோடு ஒளிரும் கோடுகள் ஞானப்பிரகாசம் ஸ்தபதி. சென்னை கவின்கலைக் கல்லூரியில் படித்தவர், உலக அளவில் மிகவும் மதிக்கப்படும் தமிழகத்தைச் சேர்ந்த ஓவியர். . பல முக்கியமான சர்வதேச ஓவியக் கண்காட்சிகளில் இவரது ஓவியங்கள்...

சரவணன் டோ புகைப்படங்கள்

 நீலத்தை தேடி கடலடியிலோர் பயணம் சகல வசீகரங்களுடைய புன்னகை. பெரும் அழகன்.படைக்க மட்டுமே ஆனவை.. எம் அம்மை பராசக்தியின் கரங்கள்..சூரியனே சற்று இளைப்பாறு செருப்பற்ற அந்த பாதங்களுக்காக.புகைப்படக் கலைஞர் : சரவணன் டோ.வர்ணனை: பவித்ரா

கு.அ.தமிழ்மொழியின் ஓவியங்கள்

இரண்டு பிம்பங்கள், தனிமையில் தவிக்கிறபோது கூடவே இன்னொரு தனிமையை உருவாக்கிக்கொள்கிறது அல்லது மற்றொன்றையும் தனிமைப்படுத்தி தன்னோடு தன் இயல்புக்கு ஏற்றதாக வடிவமைக்கிறதுஉள்மன ஆந்தையை உணரும் பொழுதுகள் பெண், மலர்கிறபோது அவள் எந்த மலராகிறாள் என்பதை அவளே கூட...

சரண்ராஜ் புகைப்படக் கலைகள்

என் பெயர் சரண்ராஜ். வயது 23.   நான் புதுச்சேரியில் Graphic Designer ஆக பணி புரிகிறேன். வேலை நாட்கள் போக விடுமுறை நாட்களில் புகைப்படங்கள் எடுப்பது எனக்கு பிடித்தமான ஒன்று.இந்த புகைப்படம் செஞ்சியில்...

மதன் புகைப்படங்கள்

மதன், வேலூர் மாவட்டத்தை சார்ந்த இளைஞர்.  புகைப்படக்கலை மற்றும் இலக்கிய மாணவனான மதன் இயற்கை மற்றும் வனவிலங்குகளை புகைப்படமெடுப்பதன் மூலம் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் குறித்தான விழிப்புணர்வுவை ஏற்படுத்த இயலும் என நம்பிக்கையோடு...