நுரைப் பூக்கள்

மார்னிங் குளோரிக் கொடியின் நீலப் பூக்கள் பால்கனியில் உதிர்ந்து கொண்டிருந்தன. நகர நெரிசலுக்குத் தொடர்பின்றி புன்னை மரங்கள் பிரம்மாண்டக் குடைகளாக வாசலில் விரிந்தன. மழை வலுத்து ஆங்காரமாய்ப் பெய்தது. அதன் ஆக்ரோஷத்தில் அந்தச்...

நீர்க்கன்னிகள்

ஒற்றை வாசற்படிக்குள் இரண்டு உள்வீடுகள் இருந்தன. சாரதாவுக்கும் கற்பகத்திற்குமான வீடு வகிடாக பிரிக்கப்பட்டு வாசலுக்கு முன் இரண்டு திண்ணைகளும், முன்னொரு வீடும் பின்னொரு வீடுமாக இருந்தன.  உள்நடையின் மத்தியில் பாத்திரங்கள் புலங்குவதற்கும், கலக்கட்டு,...

தற்கொலை முகம்

நீண்ட நாட்கள் இடைவெளிக்குபின் தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையம் அருகில் மாதவனைப் பார்த்தேன். முற்றிலும் மாறியிருந்தார். அவர் முகத்தில் இருந்த தூக்கமின்மை கோடுகள் மறைந்திருந்தன. கண்களில் இருந்த வெறித்தப் பார்வை மாறியிருந்தது. எதையோ...

பச்சை நிறக் கனவு

குளித்துவிட்டு இடுப்பில் கட்டிய பச்சை நிறத் துண்டோடு சாப்பிட கீழே உட்கார்ந்தான் மனோகரன். மே மாத காலை வெய்யிலின் உக்கிரம் மேலே சுற்றிக்கொண்டிருந்த மின் விசிறியை ஏளனப்படுத்தியது. மார்பில் முத்து முத்தாய் அரும்பிய...

பாவ மன்னிப்பு

புனித லூசையப்பு தேவாலயத்தின் பாதிரியார் ஆஸ்திரோவ்ஸ்கிக்கு பெருத்த சங்கடமாகப் போயிற்று. படபடத்த தேகத்தோடு கூண்டுக்குள் கைகளை நுழைத்து தன் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு ஒரு சிறுவனைப் போல் அழுதுகொண்டிருக்கும் துர்கனேவ்வின் கைகளை விலத்திக்...

உருவாஞ் சுருக்கு

"நாகமணி கெணத்துல குதிச்சிட்டா. யாராவது காப்பாத்த வாங்களே’’ என்ற குரல் கேட்டு ஆலமர நிழலில் சீட்டாடிக் கொண்டிருந்த நானும் நண்பர்களும் ஓடினோம். மதிய நேரம் என்பதால் தெருவில் ஆட்களின் நடமாட்டம் அதிகம் இருக்கவில்லை. தன்...

காமம் காமம் என்ப காமம்.

1. ‘‘ஐயோ… என் காலு போச்சு…” என் கதறல் கேட்டு சாந்தி ஓடி வந்தாள். காலை கீழே ஊன்ற முடியாமல் வலியால் தத்தளித்துக் கொண்டிருந்தேன் நான். கணுக்காலில் பலமான வெட்டு விழுந்திருந்தது. என்னை அப்படியே கைத்தாங்கலாகத்...

வாழ்வெனும்  பெருந்துயர்

அவளின்  அவிழ்ந்து  கிடந்த  கூந்தல்  இருளின்  கருமையைப்  பூசிக்  கொண்டிருந்தது. அது  இடைக்குக்  கீழாகத் தாழ்ந்து  தரையில் பரவியிருந்தது. மலையிலிருந்து  வழியும்  அருவியெனத் தலையிலிருந்து  நீண்டு  தொங்கிய  கூந்தலை  அள்ளி  முடியத்  திராணியின்றி...

டிஜிரிடூ

கிட்டத்தட்ட ஆறேழு மாதங்கள் இருக்கும். கிழவனின் அந்த சொர சொர காப்புக் காய்ச்சிப்போன விரல்கள் என்மீது பட்டு. நான் இந்த இடிந்த சுவற்றில் எப்போதோ அறைந்த ஆணியின் மீது தொங்கவிடப்பட்டு. கிழவனுக்கு சிறிது...

கரைவளர் நாதர்

“சிவாதிருச் சிற்றம்பலம்” “தில்லையம்பலம்” “ஹரஹர நமப் பார்வதீ பதயே” சிவ ராஜேஷின் குரல் வழக்கத்தை விடச் சத்தமாக ஒலித்தது. “பதயேஹ்ஹ்ஹ்” என்று நடுங்கிக்கொண்டே முடித்ததை உணர்ந்ததற்குச் சாட்சியாக “ஹரஹர மகாதேவா” என்று இன்னும் ஓங்கி ஒலித்தனர்...