பூமிக்கு டூர் போகலாம்.
"அன்பு மாணவ மாணவியர்களே.! ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா கூட்டிட்டு போறாங்க.அதற்கான விவரம் வந்திருக்கு எல்லாரும் நோட்டீஸ் போர்டுல போய் பாருங்க அப்படின்னு" மைக்ல பள்ளி தலைமையாசிரியர் அறிவிச்சாங்க.வகுப்பறையிலிருந்து வேகமா ஓடி...
தாந்தேயின் தரிசனம் ,எலிசபெத் ஹாரிசன் தமிழாக்கம்- தாமரைக்கண்ணன்
"தி டிவைன் காமெடி’ நூலுடன் தாந்தே அலிகியேரி
அன்பு குழந்தைகளே, நான் இப்போது உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன். இந்த கதை அறுநூறு வருடங்களாக இங்குச் சொல்லப்பட்டு வருகிறது. இன்றுவரை மக்கள் இந்த...
சின்னா லட்டுத் திண்ண ஆசையா?
வீராவனம் சற்றே வித்யாசமான வனம். மற்ற வனத்தில் இருந்து வேறுபட்டது.
அந்த மிகப் பெரிய வனத்தில் ஒவ்வொரு விலங்கினத்திற்கும் ஒவ்வொரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு கொடுக்கப்படும். அந்தந்தப் பகுதியில் வாழும் விலங்குகள் அவர்களுக்குரிய ராஜாவை தேர்ந்தெடுத்துக்...
துப்பறியும் பென்சில் – 9
துப்பாக்கிச் சண்டை
இரவு குறைந்த வெளிச்சம் கொண்டது. ஆனால், இந்த காந்தி மியூசியம் சாலை குறைவிலும் குறைவான வெளிச்சம் கொண்டது. இருளை விட சற்று கருமையான இடம் எனலாம்.
இந்த சாலை இரண்டு முறை ஆங்கில...
அம்மா
"அப்பா...." குட்டி கரடி அழைத்தது.
"என்னடா கண்ணு...?" அப்பா கரடி திரும்பியது.
"அம்மா உயிரோட இருந்திருந்தா இப்படி என்னை பசியோட இருக்க வெச்சிருப்பாங்களா?"
"அய்யயோ கண்ணே! நீ என்னடா சொல்றே.?" அப்பா கரடி அழுத குட்டியின் கண்களை...
துப்பறியும் பென்சில் – 6
6.விடியல்
விடியலின் அறிகுறியாக இருள் மறையத் தொடங்கியது. பறவைகள் ஒலி எழுப்பத் தொடங்கின. பறவைகளின் ஒலியைக் கேட்டு வண்டுகள் ஓடி ஒளிந்தன. வெட்டிக்கிளிகள் இலைகளுக்குள் மறைந்து தங்களை பாதுகாத்துக் கொண்டன.
ஒளி வெள்ளை நிற...
மந்திர அடுப்பு – சிறார் கதை
ஒரு ராஜா அரண்மனையில் ஒரு மந்திர அடுப்பு இருந்தது. ராணி அதில்தான் சமையல் செய்வாள்.
“அடுப்பே டும் டும்
சமைத்து வை.
அரசர் விருந்து
படைத்து வா”
இந்தப் பாட்டை ராணி பாடினால் போதும். உடனே, அடுப்பு சமைத்துவிடும். ராஜாவுக்கு...
தினேஷ் குமார் ஓவியங்கள்
ஓவியம் :
R. தினேஷ் குமார்
த/பெ C.ரவிக்குமார்
எட்டாம் வகுப்பு
அரசு உயர்நிலைப் பள்ளி;
பிராந்தியன்கரை;
நாகபட்டினம் மாவட்டம்
துப்பறியும் பென்சில்- 4
4. கடத்தல் நாடகம்
வானம் வெளுத்திருந்தது. சூரியன் கோபம் கொண்டிருந்தான் என்பதை மக்களின் புலம்பல் வெளிபடுத்தியது. தெப்பக்குளம் காமராசர் சிலை அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் மக்கள் தங்கள் கைகளை விசிறியாக்கி வீசியபடி புலம்பி...
இனிப்பு மாயாவி
வனப்பூர் நாட்டைப்பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த நாடு பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். உச்சி மலையின் மீது நின்று முழு நாட்டையும் பார்த்துவிடலாம். அந்த அளவுக்கு சிறிய நாடு என்றால் பாருங்களேன்!...