வெண்மார்பு மீன் கொத்தி

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பல வகை மீன் கொத்திகளிருப்பினும் பரவலாக காணக் கூடியது வெண்மார்பு மீன்கொத்தி ஒன்றே ஆகும். இதனை  வெள்ளைத் தொண்டை மீன் கொத்தி, வெள்ளை மார்பக மீன் கொத்தி, மர மீன்...

“கனவு குதித்தல்” -Long Day’s Journey into the Night திரைப்படம் குறித்தான ஒரு...

நினைவுகள் என்பது சாசுவதமானதோ முழுமையானதோ அல்ல, மாறாக தவம் செய்ய நிற்கும் கொக்கின் காலைச் சுற்றிச் சுழித்தோடும் ஆழமற்ற நதி வரையும் தற்காலிகத்தனத்தின் உருவகம். உடைந்து சிதறிய கண்ணாடிக் குடுவையிலிருந்து தெறித்து விலகிக்...

எஸ்.ரா பொருட்படுத்தப்படாத, எளிய மனிதர்களின் ஆத்மா!

மனிதர்கள் விசித்திரமானவர்கள், உன்னதமானவர்கள் எந்த நொடி பிறழ்வடைவார்கள், கனிவார்கள், அரக்கர்களாக மாற்றம் பெறுவார்கள் என்று யாராலும் சொல்லவே முடியாது. இலக்கியத்தை பொறுத்த மட்டில் கதை, கவிதை, நாவல் என பல வடிவங்களில் மனித வாதைகளையும்,...

கேப் காட் நுவார்: ஒரு விடுமுறையும் ஒரு புத்தகமும்

மகனைச் சந்தித்தோ விடுமுறை பயணம் மேற்கொண்டோ ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. தடுப்பூசிச் சடங்குகளை முழுதாக செய்துமுடித்தது அதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைப்பதற்கான ஒரு மங்கலத் தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. பாஸ்டனில் எங்களுடன் சில...

சூத்திரத்தை தேடியறியும் தஸ்தாயெவ்ஸ்கி – சா.தேவதாஸ்

‘தமது புற்றுக்கான சூத்திரத்தை எறும்புகளறியும்; தமது தேனடைக்கான சூத்திரத்தை தேனீக்களறியும்; சமூகத்திற்கான ‘அறிவியல்’ சூத்திரத்தை மனிதர் அறியவில்லை.’ தஸ்தாயெவ்ஸ்கி   தஸ்தாயெவ்ஸ்கியின் “ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பில் ஒரு மூதாட்டி பற்றிய சித்திரம் இப்படி அமைகின்றது. சாலையில் நடந்துபோகும் 104 வயது...

காவிரிக் கரையின் மொழி மரபு

காவிரியில் வெள்ளமும் வரும்; ஆண்டு தவறாமல் புயலும் வரும். இவை இல்லையென்றால் இந்த டெல்டா உருவாகி நிலைத்திருக்காது. புயலோடும் வெள்ளத்தோடும் ஒரு வக்கிரத் தோழமையைப் பரிந்துரைப்பதாக நினைக்கவேண்டாம். காவிரிப் படுகையில் மக்கள் புழங்கும்...

தாஸ்தாயெவ்ஸ்கி: சூரியனின் முகம்படா ஊற்றுகள் -சி. மோகன்

கடவுளின் இருப்பு குறித்தும், கடவுளுக்கும் மனிதனுக்குமான உறவு குறித்தும் எழுந்த கேள்விகளுக்கு விடை தேடிச்சென்ற 19-ஆம் நூற்றாண்டின் சிந்தனைவளம் கடவுளின் மரணத்தைக் கண்டறிந்தது. கடவுள் சமாதியானதன் தொடர்ச்சியாக, மனித வாழ்வின் இலக்கு, தர்மங்கள்...

கம்பாநதியும் ரெய்னீஸ் ஐயரும்

நான் படித்திருக்கும் எழுத்தாளர்களில் வண்ணநிலவனும் அசோகமித்திரனும் எழுத்தின் எளிமையால் என்னை வியக்க வைத்தவர்கள். இவ்வளவு எளிமையாக, அதேநேரம் இத்தனை நுட்பமாக ஒரு விஷயத்தைக் கடத்திவிட முடியுமாவென்று ஒவ்வொரு முறை இவர்களை வாசிக்கும்போதும் தவறாது...

தி.ஜா என்னும் செளந்தர்ய உபாசகர்

தஞ்சை மாவட்டத்தில் உறவினர் வீடுகளுக்குச் சென்று திரும்புகையில், வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்று அலுத்துக்கொள்வது , “வெயில் கொளுத்துது” என்று சொல்வதுபோல் ஒரு அன்றாடம். ஒவ்வொரு வீட்டிலும், குட்டி என்றழைக்கபடும் சிறுமிகள் தமது...

ஹெமிங்வே என்னும் சாகசப்பயணி

ஹெமிங்வே, ஆங்கில இலக்கியத்தை கடந்த நூற்றாண்டில் நவீனப்படுத்தியவர்களில் முக்கியமானவர். அதே வேளை அவரின் எழுத்தைப் போலவே, அவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் விசித்திரமாக இருந்திருக்கின்றது.  இதனால் அவர் சுவாரசியமான ஒரு மனிதராகவும், அவர் வாழ்ந்த...