தி.ஜாவின் ஆதார சுருதி

ஒரு அசாதாரண மனநிலையில் மற்றும் பதற்றம் நிறைந்த ஒரு மன சூழ்நிலையில் தான் இக்கட்டுரையை எழுதுகிறேன் பழைய தஞ்சை மாவட்ட மனிதரும் மணிக்கொடி இதழின் ஆரம்பகால எழுத்துக்காரர்களில் சற்றே மூத்தவருமான தி.ஜானகிராமன்,  கிட்டத்தட்ட தனது...

மதுரை குடைவரைகளில் பசுமைநடை

சாலையின் இருமருங்கிலும் உள்ள மரங்கள் அழகாய் இணைந்து குடைவரை போலிருப்பதை பார்க்கலாம். இதில் குடைவரை என்ற சொல்லை குறித்து தான் நாம் இக்கட்டுரையில் பார்க்கப் போகிறோம். சங்க காலத்தில் கோயில்கள் கோட்டம் என்ற...

வண்ணநிலவன் கதையுலகு

அனைவருக்கும் வணக்கம். ‘வண்ணநிலவன் கதையுலகு’ முழு நாள் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்புக்காக நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருக்கும் ‘சிற்றில்’ அமைப்புக்கு மனமார்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். சில  மாதங்களுக்கு முன்பு...

காலநிலை மாற்றம்: புரிந்துகொள்ள 25 சொற்கள் — ஆதி வள்ளியப்பன்

கனலியின் ‘சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்’ நம் உரையாடலில் அதிகம் இடம்பெறாத அறிவியல், சூழலியல், காலநிலை மாற்றம் சார்ந்த விரிவான, ஆழமான கட்டுரைகள், நேர்காணல்கள், மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றைத் தாங்கி வருகிறது. இவற்றை எந்தச் சிரமமும் இன்றி...

காலநிலை ஆய்வுக் கருத்துக்களின் அறிவியல் வரலாறு

1824 அக்டோபரில் Annales de Chimie et de Physique, Tome XXVII என்ற ஆய்விதழில் வெளியான ஃபூரியே (Fourier) எனும் பிரெஞ்சு விஞ்ஞானியின் "Remarques generales sur les Temperatures du...

சூழலியலின் முதல் விதி:உயிர்க்கோளத்தில் எல்லாம் எல்லாவற்றுடனும் இணைந்துள்ளது-த வி வெங்கடேஸ்வரன்

1971இல் பேரி காமன்னர் எனும் புகழ் மிக்க சூழலியலாளர், உலக சூழலியல் இயக்கத்தின் மீது தத்துவ தாக்கம் செலுத்திய 'கிலோசிங் தி சர்கிள்' எனும் நூலை எழுதினர். இதில் சுற்றுச்சூழலின் முறைசாரா நான்கு...

“கனவு குதித்தல்” -Long Day’s Journey into the Night திரைப்படம் குறித்தான ஒரு...

நினைவுகள் என்பது சாசுவதமானதோ முழுமையானதோ அல்ல, மாறாக தவம் செய்ய நிற்கும் கொக்கின் காலைச் சுற்றிச் சுழித்தோடும் ஆழமற்ற நதி வரையும் தற்காலிகத்தனத்தின் உருவகம். உடைந்து சிதறிய கண்ணாடிக் குடுவையிலிருந்து தெறித்து விலகிக்...

குரோசவாவின் சினிமா: கனவில் கனிந்த வாழ்வு-ஸ்வர்ணவேல்

போர்/குதிரைவீரர்களின் மன்றம் (II) சென்ற பகுதியை படித்துவிட்டு என்னுடன் பேசிய எனது நண்பரும் குரோசவா ஆய்வாளருமான மாடசாமி அவர்கள் போர்/குதிரைவீரர்களின் மன்றத்திற்குள்ள முக்கியத்துவத்துவத்தைப் பற்றிக் கேள்வி எழுப்பினார். குரோசவா, கினொஷிடா, கோபயாஷி மற்றும் இச்சிகாவா...

மரத்தை மறைத்தது மாமத யானை

எண்பதுகளின் முற்பகுதியில் கல்லூரி பருவத்தில் நகுலன் கவிதைகளை வாசித்திருந்தேனே தவிர, அவரோடு எனக்குத் தொடர்பில்லை. ஆனால் அவரோடு தொடர்பு கொள்ள விரும்பினேன். 1990ல் முதல் தொகுப்பு வந்ததும் அவருக்கு அனுப்பியிருந்தேன். பிறகு கடிதம்...

பிறழ்வின் பாதை

(நகுலனின் நினைவுப்பாதை நாவலை முன்வைத்து) இலக்கியத்தில் நவீனத்துவ போக்கின் தொடக்ககால படைப்புகளில் ஒன்றாக தஸ்தாவெய்ஸ்கியின் ‘நிலவறைக் குறிப்புகள்’ நாவலை குறிப்பிடுவார்கள். ஒரு தனிமனிதனின் தன்னுரையாடலால் கட்டமைக்கப்பட்ட நாவல் அது. ஒரு வகையில் நவீனத்துவ படைப்புகள்...